அயோக்யா’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல இயக்குநர் இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷிகண்ணா நடிப்பில் சமீபத்தில் ‘அயோக்யா’ திரைப்படம் வெளியாகியது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தனது உதவியாளர் வெங்கட் மோகனின் முதல் படத்தை…
Author: admin
கோமாளி படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு
ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோமாளி’. இந்த படத்தில் நாயகிகளாக கஜோல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் மிகவும்…
நடிகர் விவேக் வருத்தம் தமிழகம் தண்ணீரில்லாத மாநிலமாக மாறிவருகிறது!!
தண்ணீரில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவருகிறது ❗ விவேக் வருத்தம் தன்னுடன் படித்த மாணவர்களை கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்த நடிகர் விவேக் மரக்கன்றுகளை நாட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரம் போல, தமிழகம்…
நடிகை அஞ்சலி நடிக்கும் ‘லிசா’ படத்தின் சென்சார் குறித்த தகவல்
நடிகை அஞ்சலி நடிக்கும் ‘லிசா’ படத்தின் சென்சார் குறித்த தகவல் இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில், நடிகை அஞ்சலி பேய் வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘லிசா’. இந்த படத்தில் விஜய் வசந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். பி ஜி முத்தையா…
2.0 பட வில்லன் கண்ணில் மையிட்டு மிரட்டும்!!
கண்ணில் மையிட்டு மிரட்டும் 2.0′ பட வில்லன் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த படம் ‘காஞ்சனா’. இந்த படம் தற்போது ஹிந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற தலைப்பில் உருவாகிவருகிறது. இதில் நடிகர் அக்ஷய்குமார்…
நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம் – விசாரணை தள்ளிவைப்பு
நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம் – விசாரணை தள்ளிவைப்பு தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. இதில் சென்னை விருகம்பாக்கம் 109ம் வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என பலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனைதொடரந்து நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும்…
நடிகர் சங்க நில விவகாரம் – சரத்குமார், ராதாரவிக்கு சம்மன்
நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக சரத்குமாரும், ராதாரவியும் விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் படப்பிடிப்பு நடப்பதால் மற்றொரு நாளில் ஆஜராவதாக கூறி…
மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் ?????
மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் தேதி மார்ச் மாதம் 10-ல் அறிவிக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 7-வது இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைப்பெற்றது. தேர்தல் முடிந்த…
தேர்தல் ஆணையம் தமிழகத்தின் இடைத்தேர்தலில் சராசரியாக 77.32% வாக்குகள் பதிவு
சென்னை தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சராசரியாக 77.32% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சி தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 84.28% வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சூலூர் 79.41%, திருப்பரங்குன்றம் 74.17%, ஒட்டபிடாரம் 72.61% வாக்கு…
மாயாவதி லக்னோவில் ஆவேசம் பேச்சு பிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும்
லக்னோ: 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி தோற்றது போல் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தோற்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். நாட்டின் 17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி…