புதுடில்லி: உ.பி., மாநிலம் அமேதி லோக்சபா தொகுதியில், காங்., தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், அவரது தங்கை பிரியங்கா, முழுமூச்சாக பிரசாரம் செய்தார். பிரசாரத்துக்கு இடையே, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குழந்தைகளையும் சந்தித்தார் பிரியங்கா. அப்போது, மோடிக்கு எதிராக, மோசமான கோஷங்களை அந்த குழந்தைகள்…
Author: admin
தமிழக தலைமைச் செயலர் கிரிஜா கேபினட் செயலர் ஆகிறார் கிரிஜா?
புதுடில்லி: அடுத்து ஆட்சி அமைக்கப் போவது, மீண்டும், பா.ஜ., கூட்டணியா அல்லது காங்கிரஸ் கூட்டணியா என, அரசியல் வட்டாரங்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. ஆனால், டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில், எந்தெந்த அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும் என, பட்டிமன்றம் நடந்து வருகிறது. மத்திய…
கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு சம்பவத்திற்கு கண்டனம்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் முத்தரசன்
கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு சம்பவத்திற்கு கண்டனம்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல் அரியலூர், வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும் என்பதில் பெருமளவு அச்சமும், கவலையும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திலேயே ஒன்றுபட்ட நிலை இல்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. அது…
சேலத்தில் வாகன சோதனை:வியாபாரியிடம் ரூ.49 லட்சம் பறிமுதல்
சேலத்தில் வாகன சோதனை:வியாபாரியிடம் ரூ.49 லட்சம் பறிமுதல் சேலம், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதுதவிர, தர்மபுரி, தேனி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் சில…
ஜெயங்கொண்டம் ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடுதல் நிகழ்ச்சி
ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடுதல் நிகழ்ச்சி ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் காந்தி பூங்கா அருகில் உள்ள ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை தேவாங்கர் சேடர் குளத்தில் இருந்து…
சேலம் மாவட்டத்தில் நாய்கள் தொல்லை
ஜலகண்டாபுரம் பகுதியில்வெறிநாய் கடித்து 20 பேர் காயம்ஆஸ்பத்திரியில் சிகிச்சை ஜலகண்டாபுரம், சேலம் மாவட்டத்தில் நாய்கள் தொல்லை கிராமத்தில் தொடங்கி மாநகரம் வரை பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதிகளவில் இனப்பெருக்கம் அடைந்த இந்த நாய்கள் வீதிகளில் நடந்து செல்வோரை கடித்து குதறி பதம்பார்த்து விடுகின்றன….
தாய்லாந்தில் 15 வயதுச் சிறுமியால் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுகள் குவிந்துள்ளன
. ரட்சசீமா மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் முறை தவறிப் பிறந்த ஆண் குழந்தையை, அந்த சிறுமி குப்பை கூளங்களுக்குள் புதைத்துச் சென்றுள்ளார். அந்த வழியாக வந்த பிங்பாங் என்ற நாய் மோப்ப சக்தியால் கண்டறிந்து, குப்பை கூளங்களை தோண்டி எடுத்தவாறே பலமாகக் குறைத்தது….
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்3 வாலிபர்களுக்கு சேலத்தில் போலீசார் வலைவீச்சு
சேலத்தில்சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்3 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு சேலம், சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஜவுளிக் கடையில் 17 வயதான சிறுமி வேலை பார்த்து வந்தாள். கடந்த 10-ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற அவள், இரவில் வீடு திரும்பவில்லை….
நடிகர் விமல் நடிக்கும் ‘சண்டக்காரி’ படத்தில் இணையும் பிரபல நடிகை ❗
நடிகர் விமல் நடிக்கும் ‘சண்டக்காரி’ படத்தில் இணையும் பிரபல நடிகை ❗ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ரேயா. இவர் இறுதியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நரகாசூரன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். ஆனால் இந்த…
நம்பர் பிளேட்டில் இப்படி ஒரு விசயம் – ஆச்சர்யப்பட்ட ரஹ்மான் ❗
ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் முழுக்க தன் இசையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது விஜய்யின் ‘விஜய் 63’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவரின் ரசிகர் ஒருவர் விலையுயர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். நம்பர் பிளேட்டில் ‘I ❤ ARR’ என ரஹ்மான் பெயரை பதிவுசெய்துள்ளார்….