புதுடெல்லி டெல்லியில் உள்ள தீன்தயாள் உபத்யாய் மருத்துவமனைக்கு வந்திருந்த பெண்கள் 3 பேர் திடீரென வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பெண் காவலர் ஒருவர் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் பெண்கள் மாறி மாறி…
மோடி பதவியேற்பு விழாவை தவற விட்டனர் தலைவர்கள் !!
ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஆந்திர பிரதேச முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார். இதன்பின் நடந்த மதிய விருந்தில் தெலுங்கானா முதல் மந்திரி…
முக்தார் அப்பாஸ் நக்வி மத்திய அமைச்சராகிறார்
மீண்டும் பொறுப்பு… முக்தார் அப்பாஸ் நக்வி மத்திய அமைச்சராகிறார் டெல்லி: மோடியின் அமைச்சரவையில் முக்தார் அப்பாஸ் நக்விக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். இவர்களுடன் மத்திய அமைச்சரவையும்…
முஸ்லிம் பெற்றோருக்கு ஆம்புலன்ஸ் மறுப்பு சிறுவன் மரணம்
முஸ்லிம் பெற்றோருக்கு ஆம்புலன்ஸ் மறுப்பு சிறுவன் மரணம். உ.பி. சாஜகான் பூரில் அப்ரோஸ் என்ற சிறுவன் உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் லக்னோ கொண்டுபோக சொல்லியுள்ளனர் மருத்துவர்கள். சிறுவன் பெற்றோர் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் தர மறுத்துள்ளனர். கையிலே…
நிதி அமைச்சராகிறார் அமித்ஷா- பாஜக தலைவராகிறார் ஜே.பி. நட்டா?
நிதி அமைச்சராகிறார் அமித்ஷா- பாஜக தலைவராகிறார் ஜே.பி. நட்டா? டெல்லி: மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமித்ஷா, நிதி அமைச்சராகிறார். இதையடுத்து பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன்…
மண்ணடியில் காவலர் விருந்தினர் மாளிகையை சென்னை மாநகர ஆணையர் A .K.விஸ்வநாதன் அவர்கள் திறந்து வைத்தார்
இன்று காலையில் சென்னை மண்ணடியில் காவலர் விருந்தினர் மாளிகையை சென்னை மாநகர ஆணையர் A .K.விஸ்வநாதன் அவர்கள் திறந்து வைத்தார்! உடன் இணை ஆணையர் தினகரன் அவர்களும் துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களும் கலந்து கொண்டனர்.! காவல் துறை அலுவல் பணிக்காக…
திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் தலைமையில் சக தயாரிப்பாளர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து அவர் தலைமையிலான கூட்டணி மக்களவைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்றதற்கு திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் தலைமையில் சக தயாரிப்பாளர்கள் மிட்டாய் அன்பு, T.T. சுரேஷ், P.V. பிரசாத், கோவை தமிழரசன், S.R. முருகேசன்,…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு??
சென்னை: சென்னையில் நேற்று பேரணி நடத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸ் வழக்குபதிவு செய்தது. ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலக கூடாது…
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா ??
சென்னை: மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா என கட்சியே முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் 2 இடங்கள் கேட்பதாக வெளியாகும் தகவல்கள் அதிகாரப்பூர்வமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் பட்டாசு ஆலையில்??
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள துலுக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தரைச்சக்கரம், புஸ்வானம், பொட்டு வெடி, ரோல் கேப்…