Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மண்ணடியில் காவலர் விருந்தினர் மாளிகையை சென்னை மாநகர ஆணையர் A .K.விஸ்வநாதன் அவர்கள் திறந்து வைத்தார்

Posted on May 30, 2019

இன்று காலையில் சென்னை மண்ணடியில் காவலர் விருந்தினர் மாளிகையை சென்னை மாநகர ஆணையர் A .K.விஸ்வநாதன் அவர்கள் திறந்து வைத்தார்! உடன் இணை ஆணையர் தினகரன் அவர்களும் துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களும் கலந்து கொண்டனர்.! காவல் துறை அலுவல் பணிக்காக வெளிஊர்களில் இருந்து சென்னை வரும் காவலர்கள் தங்கி பணி முடித்து விட்டு போக வசதியாக இந்த மாளிகை இருக்கும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*
  • கருப்பு – திரை விமர்சனம்
  • சட்டென்று மாறுது வானிலை – திரை விமர்சனம்
  • KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது
  • ‘எக்ஸாம்’ அமேசான் பிரைம் வீடியோவில்இணை தொடரில் விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme