எழுத்தாளரான பாரதிராஜா லண்டனில் வசிக்கும் மகனால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார். அங்கு அவருடன் பழகி இறந்த நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஒரு பயணத்தை தொடங்குகிறார். அப்போது அக்கா கணவரின் கொடுமையில் இருந்து தப்பித்த நட்சத்திராவை சந்திக்கிறார். தற்கொலை முடிவில் இருக்கும் நட்சத்திரா மனதை…
Year: 2020
பாரம் திரைவிமர்சனம்
அடுக்கு மாடி குடியிருப்பில் காவல்காரராக இருந்து வருபவர், கருப்பசாமி. அறுபது வயதை தாண்டிய அவர், ஒரு விபத்தில் சிக்குகிறார். அதில், அவருடைய இடுப்பு எலும்பு முறிந்து போகிறது. பக்கத்து டவுனில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகிறார்கள். அவரை பரிசோதித்த டாக்டர், “இடுப்பில் ஆபரேஷன் செய்து…
மாஃபியா திரைவிமர்சனம்
இந்த சூழலில், போதை மருந்து தடுப்பு பிரிவில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவரும், அருண் விஜய்க்கு சில முக்கிய தகவல்களை தந்த சமூக ஆர்வலர் ஒருவரும் கொல்லப்படுகின்றனர். இதன்பிறகு தேடலை துரிதப்படுத்தும் அருண் விஜய் போதை மருந்து கடத்தல் மாஃபியாவின் பெரும் புள்ளியை கண்டுபிடித்தாரா?…
காட் ஃபாதர் திரைவிமர்சனம்
சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நாயகன் நட்ராஜ், தன் மனைவி அனன்யா, மகன் அஸ்வந்துடன் வாழ்ந்து வருகிறார். மிகவும் சாதுவான நட்ராஜ், எந்த பிரச்சனைக்கும் செல்லாமல், தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கிறார். இதே பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் லால்,…
ராதாரவி பேச்சுஅரசியலை கற்றுக்கொள்ள வேண்டும்
மருத்துவகழிவுகளால் மக்கள் பாதிக்கப்படுவதை வெளியுலகிற்கு சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘கல்தா’. மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராதாரவி, இயக்குநர் லெனின் பாரதி…
பாரம்பாரம் பற்றி மிஷ்கின் பேச்சு என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது
ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாரம்’ திரைப்படம் தேசிய விருது பெற்றதோடு, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரெக்லெஸ் ரோஸெஸ் (Reckless Roses) நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம், எஸ்.பி சினிமாஸ் சார்பில் வெளியிடுகிறார். விரைவில்…
காஜல் அகர்வா85 வயது மூதாட்டியாக ?
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்–2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு ஐதராபாத், ராஜமுந்திரி சிறைச்சாலை, போபால் ஆகிய…
அருண் விஜய்யின் ‘மாபியா’ ; சென்னை பின்னணியில் ஒரு போலீஸ் கதை
அருண் விஜய்யின் ‘மாபியா’ ; சென்னை பின்னணியில் ஒரு போலீஸ் கதை பியா’ படம் குறித்து கார்த்திக் நரேன் கூறியதாவது: “மாபியா எனது இயக்கத்தில் வரும் 3-வது படம். சென்னை பின்னணியில் நடக்கும் போலீஸ் கதை. இரண்டு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் தான்…
விக்னேஷ் சிவன் டைரக்ஷனில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா-சமந்தா!
விஜய் சேதுபதி இப்போது விஜய்யுடன் இணைந்து, ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் அவருக்கு வில்லன் வேடம். வில்லன் வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக…
நடிகர் விஜய்யின் ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜர்
நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் ஆடிட்டர்கள் சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பிகில் படத்தில் வாங்கிய சம்பளம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் அண்மையில், வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு…