கார்த்தி ராஷ்மிகா நடிக்கும் படத்தின் தலைப்பு ⁉ நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘கைதி’. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில்…
Author: admin
ராங்கி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகை த்ரிஷாவின் ‘ராங்கி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு நடிகை த்ரிஷா நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘பரமபதம் விளையாட்டு’ ஆகிய 2 படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சரவணன் இயக்கத்தில் ‘ராங்கி’ என்ற…
நடிகை பார்வதி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் தனுஷின் ‘மரியான்’ பட நடிகை
இயக்குனராக களமிறங்கும் தனுஷின் ‘மரியான்’ பட நடிகை தமிழில் ‘பூ’, ‘மரியான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பார்வதி. இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இது குறித்து…
நீயா 2 திரைப்படத்தில் நடிகைகளின் கதாபாத்திரம் குறித்த தகவல்
நீயா 2 திரைப்படத்தில் நடிகைகளின் கதாபாத்திரம் குறித்த தகவல் கடந்த 1979ம் ஆண்டு கமல், ஸ்ரீப்ரியா நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘நீயா’ இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘நீயா 2’ என்ற பெயரில் தற்போது உருவாகியுள்ளது. இதில் நடிகர் ஜெய்யுடன், வரலட்சுமி சரத்குமார்,…
சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தின் சென்சார் குறித்த தகவல்
சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தின் சென்சார் குறித்த தகவல் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்.ஜி.கே’. இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தினை தணிக்கை செய்ய…
ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லூர் விடவலூரு கிராமப் பகுதியையொட்டி வங்காள விரிகுடா கடற்பகுதியில் இலங்கை பதிவெண் கொண்ட காலிப்படகு ஒன்று மிதப்பதை சிலர் கண்டுபிடித்தனர். கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அனாதையாக மிதந்த இந்த படகு…
ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி செய்தியாளரை சந்தித்தார்
ஐதராபாத், நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் இந்திய ஊடகங்கள் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டன. இதில் பா.ஜனதா கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பா.ஜனதா தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். காங்கிரஸ்…
இன்று டெல்லியில் 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை
புதுடெல்லி: பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தலில் 67.11 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகளை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) எண்ணி முடிவுகள் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்…
இன்று பிரான்சில் ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி
இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, பிரான்ஸ் நாட்டுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறின. இது…
சென்னையில் 5 வயது சிறுமி புதிய சாதனை படைத்துள்ளார்
சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் 5 கிலோ மீட்டர் தூரம் நீந்தி லோகிதா சராக்சி என்ற 5 வயது சிறுமி புதிய சாதனை படைத்துள்ளார். இவர் பட்டினம்பாக்கம் முதல் கண்ணகி சிலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடலில் நீந்தி சாதனை…