சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி…
Author: admin
ஒரு 50 சான்றிதழ்கள் ,பரிசுகள் பெற்று வியப்பில் அசத்திய மாணவி
ஒரு பள்ளியில் உள்ள மொத்த மாணவர்களும் சேர்ந்து பெற்றால் கூட இத்தனை சான்றிதழ்களையும் பெற முடியாது. 50 சான்றிதழ்கள் ,பரிசுகள் பெற்று வியப்பில் அசத்திய மாணவி- துணைவேந்தர் பெருமிதம் தேவகோட்டை மாணவர் பருவத்தில் படிப்போடு ஒரு போட்டியில் சாதித்தாலே பெரிய விசயம்.ஆனால் பேச்சு,கட்டுரை,ஓவியம் என…
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.95 ஆக உயர்வு
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.95 ஆக உயர்வு ,சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை…
தமியக்கத்தின் விவசாய பாசனத்துக்கு இந்த கூட்டம் பெரும் உதவிழாக இங்கும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில்
புதுடெல்லி, தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தர மாநில அரசு நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தை மேற்கொண்டது. இதன் பலனாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் சில மாற்றங்கள் செய்து சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வழங்கியது. அதன் அடிப்படையில் காவிரியோடு தொடர்புடைய கர்நாடகம், தமிழ்நாடு,…
பணக்கார பெண் வேட்பாளர் 724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியும்
புதுடெல்லி, நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. 542 தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 7 ஆயிரத்து 928 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 724 வேட்பாளர்கள்தான். அதாவது பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை…
அஜய் மக்கான் அளித்த பேட்டியில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்
அஜய் மக்கான் அளித்த பேட்டியில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் புதுடெல்லி, 17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற…
இன்று 45 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கும் எண்ணும் பணி தொடங்கியது.
சென்னை, நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி முதல் கடந்த 19-ந் தேதி வரையிலும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் வேலூர் நீங்கலாக 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் கடந்த…
நள்ளிரவில் நிலா குளியல் போடும் புகைப்படம் ஒன்றை அமலா பால் வெளியிட்டுள்ளார்
அமலா பால், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இத்துடன், சொந்தமாக திரைப்படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும், அவ்வபோது வெளிநாடுகளுக்கு சென்று வரும் அமலா பால், அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக…
இயக்குநர் சசிகுமாரின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் !!
சசிகுமாரின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசிகுமார் ‘நாடோடிகள் 2’, ‘கொம்புவச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளர். இவற்றில், ‘கென்னடி கிளப்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குநர் கே.வி.கதிர்வேலு…
சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு இயக்குநர் பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. இந்த படத்தை நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இதனை தொடர்ந்து பிஜு விஸ்வநாத்தின் அடுத்த படமான…