விஜய் டிவி நேற்று வெளியிட்ட புரோமோ ஒன்றில் கவினின் கன்னத்தில் பளார் என்று அறை விடும் நண்பர் ‘பிக்பாஸ்’ டைட்டிலை வின் பண்ணிட்டு ‘என்னை வேணும்னா நீ திருப்பி அறைஞ்சுக்கோ’என்று கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவால் கவின் தான் வின்னரோ என்ற சந்தேகம்…
Author: admin
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து கொள்வது குறித்து தொடர்ந்து விமர்சிக்கப்பட்டும் அவர் தன்னைத் திருத்திக்கொள்வதாக இல்லை. போட்டியில் கலந்துகொண்ட ஃபாத்திமா பாபுவே நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் தனது பேட்டியில் அழுத்தமாக பதிவு செய்தார்….லியாவின்…
பிக்பாஸ் இல்லத்தில் காதலிப்பதில் எந்தத் தவறும் இல்லை??
என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே? ஆகவே கவினும் லாஸ்லியாவும் ’என்கிறார் பிரபல இயக்குநர் வசந்த பாலன். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில்…
உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒருசேரக் குழப்பி வரும் கருணாஸ், விஷாலும் ஐசரி கணேஷு
நடிகரா, அரசியல்வாதியா, அ.தி.மு.க.வில் இருக்கிறாரா, தி.மு.க.வில் இணையப் போகிறாரா, டி.டி.வி. தினகரனுடன் நட்பா, பகையா என்ற ஏகப்பட்ட குழப்பங்களைச் சுமந்துகொண்டு உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒருசேரக் குழப்பி வரும் கருணாஸ், விஷாலும் ஐசரி கணேஷும் வெட்டியாக ஈகோ பார்த்துக்கொண்டு நடிகர் சங்க வேலைகள் எதையும்…
அதிமுகவில் 16 மாவட்டச் செயலாளர்கள்??
அதிமுகவில் 16 மாவட்டச் செயலாளர்கள் அடையாளம் கண்டு களை எடுக்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை கூட எடப்பாடியால் ஜீரனித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இடைத்தேர்தல் தோல்வியை அவரால் ஏற்கவே முடியவில்லை என்கிறார்கள். ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தல்…
சிதம்பரதின் ஐஎன்எக்ஸ் வழக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு சிபிஐ நீதிமன்றம்
ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கப்பிரிவில் சரணடைய தயாராக இருப்பதாக சிதம்பரம் தாக்கல் செய்த மனுவின் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை…
முதலமைச்சர் எடப்பாடி கேரளாவிற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம்
முதலமைச்சர் எடப்பாடி பணிகளை முழுவீச்சில் எடப்பாடி கவனித்து வருகிறார். இந்த நிலையில் உடல் புத்துணர்ச்சிக்காக கோவையில் உள்ள ஆயுர்வேத மையம் ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொள்ள எடப்பாடி தரப்புக்கு சிலர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் அரசு…
இந்தியாவுக்கு மன்மோகன்சிங் சொல்லும் 6 முக்கிய வழிகள் என்ன?
நாட்டின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாகச் சரிந்துவிட்டது, முக்கிய 8 துறைகளின் உற்பத்தியும் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. ஆட்டோமொபைல் துறையில் விற்பனைக் குறைவு ஏற்பட்டு, தொடர்ந்து 10-வது மாதமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை சரிந்துள்ளது. மாருதி, அசோக்லேலண்ட் நிறுவனங்கள்கூட…
தமிழ்நாட்டை பீட் பண்ணிய கேரளா டாஸ்மாக்
கேரளாவில் மாநில அரசின் கீழ் செயல்படும் ‘கேரள மாநில மதுபானங்கள் ஆணையம்’ மூலமாக மாநிலம் முழுவதும் மதுபான விற்பனை நடைபெறுகிறது. அதேபோல் அங்கு ஓணம் என்பது பல்வேறு மதங்கள் மற்றும் இனக்குழுவினரால் கொண்டாடப்படும் ஓர் அறுவடைத் திருவிழாவாகும். செப்டம்பர் 10-ஆம் தேதியன்று கொண்டாடப்பட்ட ஓணத்தை…
விஜயகாந்த் திருப்பூர் மாநாட்டில் பேசுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறார்
திருப்பூரில் நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் பேச அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தீவிர பயிற்சி எடுத்துவருகிறார். தேமுதிகவின் 15-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 15 அன்று இந்த மாநாடு நடைபெற உள்ளது. ஒவ்வோர் ஆண்டும்…