தமிழ் சினிமாவில் வில்லனாக களமிறங்கி, பிறகு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதன்படி, இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இவர் நடித்துள்ள்ள…
சுருதிஹாசன் நிதானமான வாழ்க்கையை வாழ்கிறேன்
மும்பை தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த , ஒரு காலத்தில் நான் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். அதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதனால் தான் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தேன்” என்று கூறி இருந்தார். இந்த நிலையில் நான் குடிப்பது…
ராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல்! எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி
. டெல்லி: இந்து மகாசபா சமர்ப்பித்த புத்தகத்தை சன்னி வக்பு வாரிய வக்கீல் கிழித்தெறிந்த சம்பவம், அயோத்தி வழக்கு விசாரணையின்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அயோத்தி வழக்கில் இன்று இறுதிவாதம், சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5…
ரஜினிகாந்த் 168 பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்க முடிவு
சிவா இயக்கும் படத்தில் அடுத்து நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இது ரஜினிக்கு 168-வது படம். ஏற்கனவே கார்த்தியின் சிறுத்தை, அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை சிவா இயக்கி உள்ளார். தற்போது இமயமலையில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த்…
கார்த்தி நடித்திருக்கும் கைதி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது
விஜயின் 64 வது படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ தீபாவளியன்று வெளியாகிறது. ஹீரோயின் இல்லாத படம், ஒரே இரவில் நடக்கும் கதை, முழுக்க முழுக்க இரவிலே படமாக்கப்பட்ட படம் என்று பல சிறப்புகளுடன், வித்தியாசமான முயற்சியுடனும் உருவாகியுள்ள…
மீரா மிதுன் லீக்ஸ் விரைவில் சிக்கப்போகும் சினிமா பிரபலங்கள்
பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற மீரா மிதுனும் சில பிரபலங்கள் குறித்த சீக்ரெட் விஷயங்களை வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். சமீபத்தில் சோசியல் மீடியாவில் ‘மூடகூடம்’ இயக்குநர் நவீனுடன் மோதலில் ஈடுபட்டவர், “நீங்கள் என்னுடன் போனில் பேசிய உரையால் இருக்கிறது, அதை வெளியிடட்டுமா? அதை வெளியிட்டால்…
ராணா தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க நயன்தாரா
பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான ராணா தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளனர். இந்த படத்தில் கதையை கேட்டதும் நயன்தாரா ஒப்புக்கொண்டார். இதில் நயன்தாரா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். முதலில் கீர்த்தி சுரேஷை தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினர்….
cricketer Irfan Pathan tweet-about-chiyaan-58
இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை…
இமயமலையில் ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்தார்
திங்கட்கிழமை கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் உள்ள கோயில்களில் பிரார்த்தனை செய்த ரஜினி, தரிசனத்துக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தர்பார்’ படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படத்தின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தேன்” என்றார். இதேபோன்று பல்வேறு கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்யவுள்ள…
நடிகை ரம்யா கிருஷ்ணன் கணவர் கிருஷ்ணா வம்சியுடன் மீண்டும் இணைய உள்ளார்
ரம்யா கிருஷ்ணன் 1983-ஆம் ஆண்டு வெளியான ’வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த…