பாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா டெலிகேஸி’ (Andhradelicacy) இன்றைய சூழலில் கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு சென்று, வருவாய் ஈட்டினால் தான் குடும்பம் ஓடும் என்ற நிலையில், வீட்டின் அச்சாணியாகத் திகழும் சமையலறையில் பெண்களால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உருவாகியிருக்கிறது….
Year: 2019
புகை பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்பு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
பெற்றோர்கள் புகை பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் 80 முதல் 90 சதவீதம் இளைஞர்கள் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புகைப்பிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்…
நாட்டின் பிரதமராக ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி பதவி ஏற்றார்
டெல்லி டெல்லியில் 2வது முறையாக நாட்டின் பிரதமராக ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி பதவி ஏற்றார். நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமானம் செய்து வைத்தார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான…
தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் விரைவு ரயிலை நிறுத்தி செல்லுமாறு ரயில்வே தலைவருக்கு எம்பி டி.ஆர்.பாலு கடிதம்
சென்னை: சென்னை – மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் மாறு ரயில்வே துறைக்கு டி.ஆர். பாலு கடிதம் எழுதியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்பி-யாக பதிவி ஏற்று முதற்கட்ட நடவடிக்கையாக டி.ஆர்.பாலு…
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர்கள், தொழிலதிபர்கள் ஜனாதிபதி மாளிகை வருகை
டெல்லி: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்கு அமித்ஷா வருகை தந்துள்ளார். ரவிசங்கர் பிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்குர் ஆகியோர் வருகை தந்துள்ளனர். மேலும் மோடி பதவியேற்பு விழாவுக்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி, மனைவி…
டெல்லியில் மருத்துவமனைக்கு வந்திருந்த பெண்கள் 3 பேர் திடீரென வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்!!!
புதுடெல்லி டெல்லியில் உள்ள தீன்தயாள் உபத்யாய் மருத்துவமனைக்கு வந்திருந்த பெண்கள் 3 பேர் திடீரென வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பெண் காவலர் ஒருவர் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் பெண்கள் மாறி மாறி…
மோடி பதவியேற்பு விழாவை தவற விட்டனர் தலைவர்கள் !!
ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஆந்திர பிரதேச முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார். இதன்பின் நடந்த மதிய விருந்தில் தெலுங்கானா முதல் மந்திரி…
முக்தார் அப்பாஸ் நக்வி மத்திய அமைச்சராகிறார்
மீண்டும் பொறுப்பு… முக்தார் அப்பாஸ் நக்வி மத்திய அமைச்சராகிறார் டெல்லி: மோடியின் அமைச்சரவையில் முக்தார் அப்பாஸ் நக்விக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். இவர்களுடன் மத்திய அமைச்சரவையும்…
முஸ்லிம் பெற்றோருக்கு ஆம்புலன்ஸ் மறுப்பு சிறுவன் மரணம்
முஸ்லிம் பெற்றோருக்கு ஆம்புலன்ஸ் மறுப்பு சிறுவன் மரணம். உ.பி. சாஜகான் பூரில் அப்ரோஸ் என்ற சிறுவன் உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் லக்னோ கொண்டுபோக சொல்லியுள்ளனர் மருத்துவர்கள். சிறுவன் பெற்றோர் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் தர மறுத்துள்ளனர். கையிலே…
நிதி அமைச்சராகிறார் அமித்ஷா- பாஜக தலைவராகிறார் ஜே.பி. நட்டா?
நிதி அமைச்சராகிறார் அமித்ஷா- பாஜக தலைவராகிறார் ஜே.பி. நட்டா? டெல்லி: மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமித்ஷா, நிதி அமைச்சராகிறார். இதையடுத்து பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன்…