தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார். இந்நிலையில், தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார். ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11 மணிக்கு…
Author: admin
விஜயகாந்த் உடல்நலக்குறைவு கோவிலில் ஒரு சிறப்பு யாகம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஒரு சிறிய கடற்கரை கிராமமான விஜயாபதியில் அமைந்துள்ள மகாலிங்கசுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இந்த கோவிலை நோக்கி வந்து செல்வது வழக்கம்….
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல்!ஆட்சியர் உத்தரவு. இராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம், கமுதி பசும்பொன்னில் அக்.30ல் தேவர் குரு பூஜை கடைபிடிக்கப்படுகிறது. இந்த இரண்டு நினைவிடங்களுக்கு வந்து செல்லும் வாகனங்களை முறைப்படுத்தல் தொடர்பாக பல்வேறு…
படப்பிடிப்பில் ஏமார்ந்த நடிகை சன்னி லியோன் பாவம்
நடிகை சன்னி லியோன் கவர்ச்சி ஹீரோயினாக தற்போது பல பாலிவுட் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருபவர். மேலும் தற்போது தமிழில் உருவாகி வரும் ‘வீரமாதேவி’ என்கிற படத்தில் தனி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் எப்போதும் மிகவும் துறுதுறுவென இருக்கும் சன்னி லியோன்,…
பிக் பாஸ்ஸில் வெற்றி பெற போட்டி போட்டு ஜெயிக்க முடியாமல், மக்கள் உணர்வுகளுடன் விளையாடி ஜெயிக்க முயற்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு சீசன்களை விட மூன்றாவது சீசன் பயங்கரமாக இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. கடந்த இரண்டு சீசன்களை போல இல்லாமல், மூன்றாவது சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில்…
தமிழகத்தில் தொழில் தொடங்க 16 அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம்
நியூயார்க், பிரிட்டன் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நியூயார்க் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தலைமையேற்றார். மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ள கேட்டர்பில்லர், ஃபோர்ட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும்…
சென்னையில்வி 2 ஆயிரத்து 300 நாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்பட உள்ளன
சென்னையில் 2 ஆயிரத்து 300 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைப்பு… விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நகரில் 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த…
பா.ஜனதாவின் 100 நாள் கொண்டாட்டம் தேவைதானா பிரியங்கா கடுமையாக சாடியுள்ளார்
புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்து 100 நாட்களை நிறைவு செய்து உள்ளது. இதனை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் நாட்டில் பல்வேறு துறைகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது,…
தெலுங்கானா ஆளுநராக பதவியேற்பு தமிழிசை சவுந்தரராஜன்
ஐதராபாத், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அறிவித்தார். தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார். இதன் படி, இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில் தமிழிசை…
இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்
பாலைவனச் சோலை’ படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட்-ராஜசேகரில் ஒருவரான இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகராக, சின்னத்திரை நடிகராகவும் இருந்தவர். சின்னத்திரை சங்கங்களில் பொறுப்பு வகித்தவர். சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் ராமச்சந்திரா…