புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்து 100 நாட்களை நிறைவு செய்து உள்ளது. இதனை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் நாட்டில் பல்வேறு துறைகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது,…
தெலுங்கானா ஆளுநராக பதவியேற்பு தமிழிசை சவுந்தரராஜன்
ஐதராபாத், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அறிவித்தார். தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார். இதன் படி, இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில் தமிழிசை…
இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்
பாலைவனச் சோலை’ படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட்-ராஜசேகரில் ஒருவரான இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகராக, சின்னத்திரை நடிகராகவும் இருந்தவர். சின்னத்திரை சங்கங்களில் பொறுப்பு வகித்தவர். சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் ராமச்சந்திரா…
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நாங்கள் உங்களோடு இருக்கிறோம் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்
சந்திரயான் 2 லேண்டர் தொடர்பை இழந்த போதிலும், பல தரப்புகளிலிருந்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் பெரு முயற்சிகளை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிற துறையைச் சார்ந்த பிரபலங்களும் பலதரப்புகளிலிருந்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தங்கள்…
மீண்டும் காவலராக களமிறங்குகிறார் நடிகர் அருண் விஜய்
அஜித், விஜய் அறிமுகமான காலகட்டத்தில் அறிமுகமானாலும் வெற்றிக்காக பல காலம் போராடியவர் அருண் விஜய். இவர் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட இதுவரை இல்லாத வகையில் திரில்லர் படத்தில் அருண்…
முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார்
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ராம் ஜெத்மலானி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது மத்திய…
இரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!
பொதுவாக பலரும் சந்திக்கும் ஓர் ஆரோக்கிய பிரச்சனை தான் வறட்டு இருமல். இந்த வகை இருமல் சளியால் வருவதில்லை. மாறாக வைரஸ் அல்லது இதர நோய்த்தொற்றுகளால் வருவதாகும். இந்த வகை இருமல் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போன்று தொடர்ச்சியாக வரும். இது மிகுந்த…
தெலுங் கானா கவர்னர் சிறப்பாக செயல்படுவேன் தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை, தமிழக பா.ஜனதா தலைவராக இருந்து வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக கடந்த 1-ந் தேதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், தெலுங் கானா கவர்னர் பதவிக்கான அதிகாரப்பூர்வ ஆணையை தெலுங்கானா பவன் அலுவலக கமிஷனர் வேதாந்தம் கிரி நேற்று சென்னை…
விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன
சென்னை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 2-ந்தேதி நடந்தது. இதையொட்டி இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது. சென்னையில் போலீசார் அனுமதியுடன் 2 ஆயிரத்து 632 சிலைகள் வைக்கப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை…
சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள சந்தையில் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது.
சென்னை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் வேளாண் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையான முறையில் ரசாயன கலப்பு இன்றி மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக விளைவிக்கப்பட்ட…