சென்னை, 22 அக்டோபர் 2023: தமிழ்நாட்டின்முன்னணிபல்நோக்குசுகாதாரநிறுவனம்காவேரிகுழுமமருத்துவமனைகளின்ஒருபிரிவானகாவேரிமருத்துவமனைஆழ்வார்பேட்டைமற்றும்வடபழனிகிளைகள்மார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வைஏற்படுத்தும்வகையில், மகளிர்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைந்துபைக்பேரணியைநடத்தியது. வடபழனியில்உள்ளகாவேரிமருத்துவமனையில்இருந்துபேரணியைவிருகம்பாக்கம்தொகுதிசட்டமன்றஉறுப்பினர்திருபிரபாகரராஜாதிருசுரேஷ்குமார்ஐஏஎஸ்மற்றும்காவேரிமருத்துவமனைவடபழனியின்செயல்பாடுகள்பிரிவுஇயக்குநர்திரு.கிங்ஸ்லிஆகியோர்கொடியசைத்துதொடங்கிவைத்தனர். ஆர்.ஏ.புரம்மாநகராட்சிவிளையாட்டுமைதானத்தில்பேரணிநிறைவடைந்தது.அங்குபைக்பேரணியில்பங்கேற்றஇருசக்கரவாகனபெண்ஓட்டுநர்களுக்குபாராட்டுதெரிவிக்கப்பட்டது. “கிட்டத்தட்ட 60விழுக்காடுபெண்கள்புற்றுநோய்முற்றியநிலையில்மருத்துவமனைக்குவருகிறார்கள்.ஆரம்பகாலநோயறிதல்மற்றும்விளைவுகளைதெரிந்துகொள்ளமார்பகபுற்றுநோயின்ஆரம்பகாலஅறிகுறிகளைஅறிந்திருப்பதுமுக்கியம். எனவே, ஒவ்வொருஆண்டும்ஆரம்பகாலநோய்கண்டறிதல், அறிகுறிகள்மற்றும்சுயபரிசோதனைபற்றியவிழிப்புணர்வைஏற்படுத்துவதேஇந்தபேரணியின்நோக்கமாகும். உன்னதமுயற்சிக்காகமகளிர்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைவதில்நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம்என்றுசென்னைகாவேரிமருத்துவமனைமருத்துவஇயக்குநர்டாக்டர்ஐயப்பன்பொன்னுசாமிகூறினார். காவேரிமருத்துவமனைஅனைத்துவயதினருக்கும்புற்றுநோய்களைக்கண்டறிந்துசிகிச்சைஅளிப்பதில்முன்னணியில்உள்ளது.காவேரிபுற்றுநோய்மையம்உயர்பயிற்சிபெற்றஅறுவைசிகிச்சை, மருத்துவம்மற்றும்கதிர்வீச்சுபுற்றுநோயியல்நிபுணர்களைக்கொண்டுள்ளது, அவர்கள்அதிநவீனஉள்கட்டமைப்புடன்மேம்பட்டசிகிச்சையைவழங்குகிறார்கள்....