தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாகக்கூறி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள…
Year: 2020
இ- பாஸ் இல்லாமல் மாற்று வழியில் வேலூருக்கு நுழையும் மக்கள்
இ- பாஸ் இல்லாமல் மாற்று வழியில் ராணிப்பேட்டை, வேலூருக்கு நுழையும் மக்கள் வேலூர்: இ- பாஸ் இல்லாமல் மாற்று வழியில் ராணிப்பேட்டை, வேலூருக்கு நுழையும் மக்களால், கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறினர். சென்னையிலிருந்து வருபவர்களை கண்காணிக்க ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தலா,…
டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை
டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை-உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம். கடந்த ஓராண்டில் 9,319 வழக்குகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம். மதுபான விலை விவரங்கள் அந்தந்த கடைகளில் முக்கியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன –…
இந்தியா மற்றும் உலகளவில் கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 4,73,105லிருந்து 4,90,401 ஆக அதிகரிப்பு. குணமடைந்தோர் 2,71,697லிருந்து 2,85,637 ஆக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,894லிருந்து 15,301 ஆக அதிகரிப்பு. கொரோனாவால் பாதித்த 1,89,463 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத…
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை. திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை…
கொரோனா பரிசோனை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து புது முயற்சி
தற்போது, கொரோனா பரிசோனை என்பது, சளி மாதிரியை எடுத்து செய்யப்படுகிறது. இந்நிலையில், மாற்று வழி ஒன்றை இங்கிலாந்து பயன்படுத்த ஆரம்பித்து உள்ளது. தற்போது, கொரோனா இருக்கிறதா என்பதை அறிய, நீண்ட துணி அல்லது பஞ்சு துடைப்பான் மூலம் தொண்டையிலிருந்து சளி மாதிரியை எடுத்து பரிசோதனை…
தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து?
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லுாரிகள் கடந்த மூன்று மாதங்களாக இயங்கவில்லை. பள்ளி இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில்,கல்லுாரி மற்றும் பல்கலைகளின் இறுதி பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்படும்…
கமலா இப்படி செய்தார்
“கமல் ஒரு மிகப்பெரிய கலைஞர்!” என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரம், சக கலைஞர்களை பாராட்டுவதில் கஞ்சத்தனம் காட்டுகிறார் என்ற விமர்சனம் உண்டு. அதேபோல தனது ரசிகர்களின் நற்பணிகளைப் பாராட்டினாலும், அவர்களது கலைத்திறமைக்கு அங்கீகாரம் கொடுத்தாரா என்பது முக்கிய கேள்வி. ஆனால்,…
Director Ramgopal Varma’s “Naked Nanga Nagnam” from Tomorrow
Director Ramgopal Varma’s “Naked Nanga Nagnam” from Tomorrow If there has been one filmmaker who has been undeterred by the current Corona pandemic that has left the world rattled, it is director…
இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு “நேக்டு நங்கா நக்னம்”
கரோனாவால் திரைத்துரைக்கு ஏற்பட்டுள்ள தடைகளை பொருட்படுத்தாமல், ராம்கோபால் வர்மா தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பான ட்ரெண்ட் செட்டிங் படங்களை உருவாக்கி அவற்றை வெளியிட்டும் வருகிறார். எளிதில் துவண்டுவிடாத மனம் கொண்ட ராம்கோபால் வர்மா, இந்த கரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே படங்களை வெளியிடுவதில்…