A Short Film contest by Cinema Rendezvous & Green Goddesses Powered by The Savera. #LockdownLove #ShortFilmContest Three prizes to be won Best Short Documentary Best Short Fiction Specific Focus : Environment Prize…
Year: 2020
vanitha vijayakumar Wedding gallery
vanitha vijayakumar Wedding gallery
பிரபல கோலிவுட் தயாரிப்பாளர் குடும்பத்தில் நிகழ்ந்த கொரோனாவால் மரணம்!
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சில மரணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் குடும்பத்தில் கொரோனாவால் நிகழ்ந்த மரணத்தால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல…
பிக் பாஸ் 4’ எப்போது தொடங்கும்? – எண்டிமால் நிறுவனத்தின் அறிவிப்பு இதோ
டிவி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான பிக் பாஸ் கடந்த மூன்று சீசன்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இம்மாதம் (ஜூன்) நான்காவது சீசன் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பிரச்சினையால் நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. அதே சமயம், தற்போதைய லாக் டவுனில் பிக் பாஸ் நிகழ்ச்சி…
பூனம் பாண்டே! – வைரலாகும்
சர்ச்சை நடிகைகளின் ஒருவரான பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, சமூக வலைதளங்களில் அவ்வபோது தனது படு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொண்டு வருகிறார். அரைகுறை ஆடையோடும், சில சமயங்களில் ஆடையே இல்லாமலும் இவர் வெளியிடும் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்…
ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் சில பகுதிகளில் திரையரங்கங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி!!!!!
கொரோனா பாதிப்பால் பல்வேறு துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும், சினிமாத்துறையின் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது. அதிலும், திரையரங்க துறை என்னவாகும் என்பது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும், என்ற நிலையில் தான் இருக்கிறது. இதற்கிடையே, ஒடிடி தளங்களில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக தொடங்கியிருப்பதும் திரையரங்க…
28 போலி டாக்டர்கள் கைது! 33 கிளினிக்குகள் மூடல்!! ஆட்சியர் நடவடிக்கை!!!
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுக்கா உட்பட்ட பல்வேறு பகுதியில் கல்லா கட்டி வந்த போலி மருத்துவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். 33 கிளினிக்குகளுக்கு சீல்வைக்கப்பட்டது. கொரோனா தொற்றை பயன்படுத்திக்கொண்டு போலி டாக்டர்கள் வசூலில் ஈடுபட்டு வந்தனர். இந்த தகவல் இராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதரிஷினி…
ஆவின் பாலில் தண்ணிர் கலப்படம்! 8-பேர் கைது, 3 பேர் பணியிடை நீக்கம்!
ஆவின் பால் நிறுவனத்துக்கு தண்ணீர் கலந்த பாலை விற்பனை செய்ததால் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து 7 வேன்கள், 50 பால் கேன்கள், 1 கார் பறிமுதல்-அவர்களுக்கு உதவியாக இருந்து ஆவின் பாலக ஊழியர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம். திருவண்ணாமலை…
தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு. E.வேல்முருகன் இயற்கை எய்தினார்
ராஜ் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என முன்களப் பணியாளர்களில் எவ்வித சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பும் இல்லாமல் இரவும் பகலுமாக பத்திரிகையாளர்கள் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்….
அதிகார அத்துமீறல்’ முடிவுக்கு வரவேண்டும்!சூர்யா
‘மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது’ என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின் ‘லாக்கப் அத்துமீறல்’ காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல். ‘இது ஏதோ…