நடிகையும், இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் ஓனர்’. இந்த படத்தில் பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், ஆடுகளம் கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையமாக…
Year: 2019
கமல்ஹாசன் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆனால் அந்த கூட்டத்தில் அவர் இந்து தீவிரவாதம் குறித்து பேசியது வெறும் 30 வினாடிகள். இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்,…
பிரியா பவானி சங்கர் ஏன் என்னுடன் நடிக்க பயந்தார் – எஸ்.ஜே.சூர்யா
நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி ஒன்றில் “எனக்கும் ஒரு எலிக்கும் நடக்கும் போராட்டமே ‘மான்ஸ்டர்’படத்தின் கதை. கிராபிக்ஸ் எலியை பயன்படுத்தாமல் நிஜ எலியை…
ஆர்யாவின் மகாமுனி படத்தின் பர்ஸ்ட் லுக்
போஸ்டர் வெளியீடு ஆர்யா நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான படம் ‘கஜினிகாந்த்’. இந்தப் படத்துக்கு பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் ஆர்யா – சாயிஷா திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ‘காப்பான்’, ‘டெடி’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதில்…
நகைச்சுவை கலந்த திகில் படத்தில் ஹன்சிகா
அரண்மனை’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தவர் நடிகை ஹன்சிகா. இதனை தொடர்ந்து தற்போது மஹா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஒரு நகைச்சுவை கலந்த திகில் படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளார்….
சென்னை டி.நகரில் ஹபிபுல்லா சாலை வழியா போறச்சே யார் அவர்? என்று நம்மில் எத்தினி பேர் யோசித்திருப்போம்..
நம்ம சென்னை டி.நகரில் ஹபிபுல்லா சாலை வழியா போறச்சே யார் அவர்? என்று நம்மில் எத்தினி பேர் யோசித்திருப்போம்.. இதுவரை நினைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை.. இன்னிக்க்கு அவர் நினைவு நாளை முன்னிட்டாவது மனசாலே ஒரு ஹாய் சொல்லுங்க நவாப் கான் பகதூர் சர்…
கமல்ஹாசன் மீது செருப்பு-முட்டை வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
▪திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது ▪என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது – கமல்ஹாசன் பேட்டி ▪வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதில் தடயங்களை அழிக்க போலீஸ் முயற்சி – பிரதமர் மோடி ▪பிரக்யா கருத்துக்கு மோடி, அமித் ஷா…
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி.. தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி.. தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்த தமிழக மாணவர் ரிஷி ஜோஷ்வா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மன…
ஈழத்தமிழர்களுக்கு 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
தமிழின போராளி வைகோ அவர்களின் தலைமையில் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் தற்போது சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி தி மு கழகத்தின் தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது . இந்நிகழ்வில் மறுமலர்ச்சி தி மு…
சென்னையில் புதைக்கப்பட்ட வழக்குகள் பரபரப்பு தகவல்கள்
சென்னையில் கண்காணிப்பு கேமரா இல்லாத காலங்களில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் புதைக்கப்பட்ட வழக்குகள் பரபரப்பு தகவல்கள். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவர் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும் சென்னை மாநகரை கேமரா நகரமாக மாற்றியது அவரது சாதனையில்…