Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஈழத்தமிழர்களுக்கு 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

Posted on May 18, 2019

தமிழின போராளி வைகோ அவர்களின் தலைமையில் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் தற்போது சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி தி மு கழகத்தின் தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது . இந்நிகழ்வில் மறுமலர்ச்சி தி மு கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா , கவிஞர் காசி ஆனந்தன் , இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் , மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி , கழக அமைப்பு செயலாளர் வந்தியதேவன் , அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் D R R செங்குட்டுவன் , வழக்கறிஞர் ஆவடி அந்திரிதாஸ் , கவிஞர் மணிவேந்தன் மற்றும் மறுமலர்ச்சி தி மு கழகத்தின் முன்னணி இயக்கத் தோழர்கள் , கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*
  • கருப்பு – திரை விமர்சனம்
  • சட்டென்று மாறுது வானிலை – திரை விமர்சனம்
  • KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது
  • ‘எக்ஸாம்’ அமேசான் பிரைம் வீடியோவில்இணை தொடரில் விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme