டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் துல்லியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவை தொடர்பாக எங்களில் சிலரிடையே சச்சரவு ஏற்படலாம். ஆனால், எண்ணற்ற கருத்துக்கணிப்புகளின்…
Author: admin
டெல்லி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்
சென்னை: பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது பற்றி கட்சித்தலைமை ஆலோசித்து முடிவெடுக்கும் என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொடர்ந்து,…
மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்கு திறந்து விட வேண்டும் ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: குறுவை சாகுபடிக்காக காலதாமதம் இன்றி ஜுன் 12-ல் மேட்டூர் அணையை திறந்து விட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் நீரைத் திறந்து விடாமல் அதிமுக அரசு வஞ்சித்துள்ளது எனவும்…
சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் இவ்வாறு கூறினார்.
சென்னை: தேர்தலுக்கு பின் கூட்டணி சேருவது ஜனநாயகம் கிடையாது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு அமித்ஷா அலிக்கு விருந்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
T.ராஜேந்தர் பின்பற்றும் சிம்பு
தமிழ் சினிமாவில் சகலகலாவல்லவன் என்று சொன்னால் ஒரு சிலர் தான் அடங்குவார்கள் அந்த பட்டியலில் முக்கிய இடம் வகிப்பவர் சிம்பு என்று சொன்னால் மிகையாகாது இதற்கு சான்றாக அப்பா வழில் ஒரு படத்தை இயக்க உள்ளார். மன்மதன், வல்லவன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு…
நடிகர் தல அஜித் குமார் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான்
நடிகர் தல அஜித் படத்தின் இயக்குனர் யார் என்பது மிக பெரிய ஒரு கேள்விக்குறியாக இருந்து வந்தது இதற்கு முக்கிய காரணம் அஜித் ஏற்கனவே வந்த சில செய்திகளில் வினோத் தான் தொடர்ந்து இரண்டு படங்களை இயக்குவார் என்று ஆனால் சமீபத்தில் அது மாறியது…
திரை பிரபலங்களின் பாராட்டில் ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா
எதைசொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியது. இரு படங்கள் தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்களின் தாக்கம் இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன் படைப்புகளை கொடுத்து வரும் அவர் தற்போது ஜிப்ஸி படத்தை…
நடிகை காஜல் அகர்வால் மனது மென்மையானது அனால் ??
காஜல் அகர்வால் காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், சினிமா வாழ்க்கை குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், “நான் 15 ஆண்டுகளாக நடித்துகொண்டு…
இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சிம்புதேவன்??
இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சிம்புதேவன்இளவேனில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்திலும் நடிகர் வடிவேலுவே நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள்இடையில், பல்வேறு பிரச்சினைகளில்…
திண்டிவனம் காவேரிப்பாக்கதில் பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்
திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜி(வயது 60). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி கலைச்செல்வி(52). இவர்களுடைய மகன்கள் கோவர்த்தனன்(30), கவுதம்(27). கலைச்செல்வியும், கவுதமும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர். கோவர்த்தனன், திண்டிவனம்…