சென்னை, நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை காட்டிலும் 22 சட்டசபை தொகுதிகளின் முடிவை தமிழகம் உற்று நோக்கி வருகிறது. இந்த தேர்தலின் முடிவு தான் அ.தி.மு.க. ஆட்சியின் ஆயுளை நிர்ணயிக்க…
இன்று தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன
மும்பை, இன்று தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன , மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் உயர்வடைந்து 39 ஆயிரத்து 901 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில்…
தர்மபுரியல் அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார்
தர்மபுரி, தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 3 இடங்களில் மட்டுமே முன்னணி வகிக்கிறது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்ற போதும், தர்மபுரி தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது,…
ராகுல் காந்தி முன்னணியில் உள்ளார்
திருவனந்தபுரம் வட இந்திய மக்கள் இந்தியாவின் பழம் பெரும் கட்சியான காங்கிரஸையும், அதன் தற்போதைய தலைமையையும் புறக்கணித்து விட்டதையே தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பின்னடைவை சந்தித்து உள்ளார். இதனை எளிதாக எடுக்க முடியாது. ஏனெனில், கூட்டணியில் இல்லை…
தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலை
தூத்துக்குடி, நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர்…
தமிழகத்தில் விறுவிறுப்படையும் வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் விறுவிறுப்படையும் வாக்கு எண்ணிக்கை…… த 28 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 28 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதேபோல் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பதிவான…
நடிகை சிம்ரன்பாரீஸ் செல்கிறார்??
பாரீஸ் செல்கிறார் நடிகை சிம்ரன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘ராக்கெட்ரி நம்பி’ என்ற தலைப்பில் தமிழில் திரைப்படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் மாதவன் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் ஆனந்த் மகாதேவனுடன்…
கசட தபற’ படத்தின் 6 ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல்
கசட தபற’ படத்தின் 6 ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் ‘கசட தபற’ என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பணிபுரியும் 6 படத்தொகுப்பாளர் குறித்த தகவல் நேற்று வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரியும்…
உத்தர பிரதேசத்தில் பசுக்களை கற்பழித்த நபா் கைது
உத்தர பிரசேம் மாநிலத்தில் பசுக்களை கற்பழித்த நபரை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மாநிலத்தின் பைசாபாத் நகரில் உள்ள கா்தாலியா பாபா ஆசிரமத்தில் ஏராளமான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆசிரமத்தில் உள்ள பசுக்களை மா்ம நபா் ஒருவா் ஒரு மாதத்திற்கு…
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி டொடர்பாளர் பதவியும் வகித்து வருகிறார் இன்று பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீர் உடல் நலக்குறைவு காரணமாக குஷ்பு சென்னையில் உள்ள…