#உடல்நலத்தித்திற்குவலுசேர்க்கும்பயறுவகைகள்! உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. #புரதச்சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன. பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவை தான். ஆனாலும், நன்றாக முதிர்ந்தப்…
ரத்தம் பற்றிய அறிய பயனுள்ள தகவல்கள்
ரத்தம் பற்றிய அறிய பயனுள்ள தகவல்கள் 1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள…
முடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்
முடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…! ?பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும். ?தேங்காய் என்ணெய்யில் காயவைத்த செம்பருத்திப்…
வெல்லம் மருத்துவப் பயன்கள்
வெல்லம் மருத்துவப் பயன்கள்..! இனிப்பு ஆபத்தானது என்பதை ஈராயிரம் முறைகள் சொல்லக் கேட்டிருப்போம். ஆரோக்கிய வாழ்க்கைக்கு இனிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவம் சொல்லும் முதல் தகவல். பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவர்கள் விதிக்கிற தடைப்பட்டியலில் முதன்மையானது இனிப்பு. ஆனால்,…
கேரட்டை சாறாக அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்
.: எலும்பு உறுதி.: வயது ஆகும் போது மனிதர்கள் அனைவரின் எலும்புகளும் உறுதித்தன்மையை இழக்கும். தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும். காயங்கள்.: நமது உடலின் வெளிப்பகுதியில் பல்வேறு காரணங்களால் காயங்கள் ஏற்படுகின்றன. இது தானாக ஆறும் என்றாலும்…
உணவே மருந்து
1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும். 2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது. 3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து…
தனுசு ராசி நேயர்களே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வந்த ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்தன. அதனைத் தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அவர் நடித்த…
கார்த்தி ஜோதிகா நடித்துள்ள படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குத் திரைக்குக் கொண்டுவர முடிவு
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் செய்துள்ளது படக்குழு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தாமதத்தால் மட்டுமே தீபாவளிக்கு வெளியானது. அதற்கு முன்பாகவே வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்ட படம்…
தலைவன் இருக்கின்றான்
’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமானார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சுவார்த்தை…
நடிகர் சரவணன் தனது அப்பாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம்
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது நடிகர் சரவணன் தனது அப்பாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது குறித்து சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சொந்த ஊரான சேலம் மாட்டத்தில் உள்ள வடக்காடு கிராமத்தில் கோவில் கட்டியுள்ளார். விநாயகர், வீரமுனி ஆகியோரின்…