-ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்! ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்! Image result for p chidambaram ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., தொடர்ந்துள்ள வழக்கில் இந்த உத்தரவு…
Year: 2019
ஸ்கார்பியோ காரில் கடத்தப்பட்ட வெடிபொருள் பறிமுதல்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காரில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 650 கிலோ வெடிபொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். பண்டா மாவட்டத்தில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஸ்கார்ப்பியோ நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் எச்சரிக்கையை மீறி கார்…
சென்னையில், கொசு உற்பத்திக்கு வழிவகுப்போருக்கு விதிக்கப்படும் அபராத தொகை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில், டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்து வருகின்றன.காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில், 50க்கும் மேற்பட்டோர், தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 2,000க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஓர் இடத்தில், ‘ஏடிஸ்’…
வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா? : ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்
….. ஆதார் அட்டை, தற்போதைய நிலையில் அனைவருக்கும் இன்றியமையாததாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில், ஆதார் அட்டையில் உள்ள முகவரியே, முகவரி சான்று ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சொந்த வீட்டில் வசிப்பவர்கள் எனில், அவர்கள் முகவரி மாற்றம் அடிக்கடி செய்யவேண்டிய அவசியமில்லை. ஆனால், வாடகை வீட்டில்…
வயநாடு சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் எது?
வா!வா! என அழைக்கும் வயநாடு… சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் எது? Wayanad weekend getaways : தமிழகத்துக்கு வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது வயநாடு எனும் மலை சூழ் பசுமை மாவட்டம். இந்த மாவட்டம் அடர்ந்த காடுகளும், பச்சை பசேலென்று படர்ந்திருக்கும் சூழ்நிலைகளையும் கொண்டது….
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலர் ஆய்வு
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் குடும்ப நலத் துறை மற்றும் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவு, காய்ச்சல் பிரிவு உள்ளிட்ட இடங்களையும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களையும் பார்வையிட்டு…
பிரதமரிடம் கேள்விகளை அடுக்கிய குஷ்பு -ஹிந்தி சினிமாக்காரர்களை மட்டும் அழைப்பதா?
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில், பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் திரைத்துறையினர் முன் கலந்துரையாடிய மோடி, நிகழ்ச்சியின்…
வீடு கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினி.. 10 குடும்பத்தினர் நெகிழ்ச்சி
வீடு கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினி.. 10 குடும்பத்தினர் நெகிழ்ச்சி நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் பல்வேறு விதமான உதவிகளை செய்பவர். தற்போது அவர் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடி கட்டி கொடுத்துள்ளார். சென்ற வருடம் தமிழ்நாட்டை தாக்கிய இந்த புயலால் பல மாவட்டங்கள் அதிகம் இழப்புகளை…
அசுரன் படத்தை பார்த்து பிரமிப்புடன் பதிவிட்ட தெலுங்கு சூப்பர்ஸ்டார்
அசுரன் படத்தை பார்த்து பிரமிப்புடன் பதிவிட்ட தெலுங்கு சூப்பர்ஸ்டார் தனுஷின் அசுரன் படத்தை பாராட்டாதவர்கள் இல்லை எனலாம். அந்த அளவுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டு மழை பொழிந்துவிட்டார்கள். தற்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு இந்த படத்தை…
விக்கிரவாண்டி தொகுதியில் பதற்றம் பூத் பணம் பங்கிடுவதில் பிரச்னை
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக – பாமகவினர் மோதல் * நிர்வாகிகள் சட்டையை கிழித்தனர் * விக்கிரவாண்டி தொகுதியில் பதற்றம் விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் பூத் பணம் பங்கிட்டுக்கொள்வதில் அதிமுக கூட்டணியை சேர்ந்த தேமுதிக, பாமகவினரிடையே மோதல் ஏற்பட்டது.விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது….