மீராமிதுன் இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உடபட…
Author: admin
சென்னை நெத்திலி மீன் குழம்பு
நெத்திலி மீன் – 200 கிராம், சிறிய வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 150 கிராம், இஞ்சி, பூண்டு விழுது – 80 கிராம், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – 1 கொத்து, கடுகு – 5 கிராம்,…
தினமும் எடுத்துக்கொண்டால் வெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்!!
இயற்கையின் அதிசயம் ‘‘தண்ணீர் என்பது எண்ணற்ற சத்துக்களைக் கொண்ட ஓர் உணவுப் பொருள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் நாம் குடித்துக் கொண்டிருக்கும் நீரில் தண்ணீருக்கான சத்துக்கள் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய கேள்விதான். அந்த அளவுக்கு நாம் குடிக்கும் நீர்…
தண்ணீர் மருந்தாகும் இயற்கையின் அதிசயம்!!
இயற்கையின் அதிசயம் ‘‘தண்ணீர் என்பது எண்ணற்ற சத்துக்களைக் கொண்ட ஓர் உணவுப் பொருள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் நாம் குடித்துக் கொண்டிருக்கும் நீரில் தண்ணீருக்கான சத்துக்கள் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய கேள்விதான். அந்த அளவுக்கு நாம் குடிக்கும் நீர்…
வெள்ளாடு கால் பாயா
என்னென்ன தேவை? தாளிக்க… பட்டை- ½ தேக்கரண்டி, ஏலக்காய்- ½ தேக்கரண்டி, கிராம்பு- ½ தேக்கரண்டி, பச்சைமிளகாய் – 5, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் – 4, தக்காளி – 3, கொத்தமல்லி, இஞ்சிபூண்டு விழுது- 1 தேக்கரண்டி, உப்பு – சிறிது. வறுத்துப்…
குக்கரில் மட்டன் பிரியாணி
பிரியாணி அரிசி – 1/2 கிலோ, தக்காளி – 3, வெங்காயம் – 3, மட்டன் – 1/2 கிலோ (வேக வைத்துக் கொள்ளவும்), எண்ணெய், நெய் – 1 கப், பிரியாணி இலை – 2, ஏலக்காய் – 2, கிராம்பு –…
ரோஜர் பெடரர், நடால் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்
பாரீஸ், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், நடால் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர். பெடரர்–நடால் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று 4–வது சுற்று ஆட்டங்கள் நடந்தன….
புதுச்சேரியில் இந்தி திணிப்பு வந்தால் எதிர்ப்போம்-நாராயணசாமி உறுதி
புதுச்சேரி, இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் தலைமையிலான புதிய கல்விக்கொள்கையை வகுக்கும் குழு அறிவுறுத்தி தனது வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதற்கு தமிழகம், புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தி திணிப்புக்கு புதுவை முதல்–அமைச்சர்…
சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவம்
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தினை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த சிறப்புப் பிரிவு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தில் பாலின மாற்று பன்னோக்கு…
கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை??
சென்னை: கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் சென்னையை பொறுத்தவரயில் மாநகர மக்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4…