சென்னையில் நடந்த யுனிசெப் கூட்டத்தில் நடிகை திரிஷா கலந்து கொண்டார். நடிகை திரிஷா கூறியதாவது:- பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம். இணையதள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளுக்கு எதிரான…
Author: admin
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகமாக பிடித்துள்ளது
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் அங்கு பிரவேசிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தி பேசுகையில், கொடூரமான நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இருக்கின்றன. அடக்குமுறை சக்திகளால் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். காஷ்மீரில் நடக்கும் கலவரத்தால் மக்கள் கொல்லப்படுகிறார்கள்…
காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசனம் செய்ய குடியரசு தலைவர் வருகையால் 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் ரத்து
காஞ்சீபுரம், காஞ்சீபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் அத்திவரதர் காட்சியளிப்பார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறப்பட்டு ஆடையில்,…
இங்கிலாந்தில் தவிக்கும் இந்திய கிரிக்கெட் அணி
லண்டன், இந்தியா உலக கோப்பையை விட்டு வெளியேறியது, ஆனால் அணி இங்கிலாந்தை விட்டு வெளியேறவில்லை. ஏனெனில் விராட் கோலி மற்றும் அணியினர் ஐ.சி.சி. உலக கோப்பை 2019 இறுதிப்போட்டி வரை இங்கிலாந்தில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடந்த புதன்கிழமை நியூசிலாந்திடம் 18 ரன்கள்…
ஸ்டாலின் செய்தியாளருக்கு பேட்டி புலி பதுங்குவது பாய்வதற்குதான்??
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 28ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் திங்கட்கிழமை அவை மீண்டும் கூடும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதனால் சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா…
சென்னையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து தயாநிதி மாறன் எம்.பி பேசியதாவது
சென்னை: குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து பாரிமுனையில் நேற்று திமுகவினர் ஆர்ப்பாட்டம், பேரணியில் ஈடுபட்டனர். இதில் எம்.பி.,க்கள் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து சென்னை கிழக்கு மாவட்ட திமுக…
சென்னையில் வாகன ஓட்டிகள் கலக்கம்
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 73.10 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ67.90-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது….
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார்
புதுடெல்லி, நேற்று மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- * தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க…
Sathyabama Institute of Science and Technology celebrated Col. Dr. Jeppiaar Science Awareness Day
Sathyabama Institute of Science and Technology celebrated Col. Dr. Jeppiaar Science Awareness Day Chennai 2019, Col. Dr. JEPPIAAR SCIENCE AWARENESS DAY is celebrated every year to recognize the launch of the SATHYABAMASAT…
அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை தான்!!!
சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது இல்லை இல்லை, பற்றாக்குறை தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கவிஞர் கண்ணதாசனின் 93வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர்…