Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

எஸ்.ஜே.சூர்யா மும்பை செல்கிறார் உயர்ந்த மனிதன் படம் விவகாரமாக

Posted on May 16, 2019

உயர்ந்த மனிதன்’ விவகாரமாக மும்பை செல்கிறார் எஸ்.ஜே.சூர்யா

‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இயக்குநர் தமிழ்வாணன் இயக்கும் இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அமிதாப் பச்சன் விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். ‘மான்ஸ்டர்’ திரைக்கு வந்த பிறகு நான் மும்பை சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பேன். எதிர்மறை விமர்சனங்களை தவிர்க்கவும்”. என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • பிரம்மாண்டமாக நடந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா
  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme