ஒரு இடத்தில் கூட ஜெயிக்கலை.. ஆனாலும் அமைச்சர் பதவி வேணுமாம்.. இவங்களுக்கு இதெல்லாம் தேவையா? சென்னை: ஏன்தான் இவங்களோட கூட்டணி வெச்சோம் அப்படிங்கிற மனோபாவமும், மனநிலையும், குழப்பமும்தான் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ட்டுமில்லை, வந்து சேர்ந்த பாமக, தேமுதிகவுக்கும் ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில்…
மலைகளின் இளவரசி கொடைக்கானல் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பீர்!
மலைகளின் இளவரசி கொடைக்கானல் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பீர்! மத்திய மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழிக்கு ஏற்ப உலக நாடுகளில் இருந்தும், இந்திய மாநிலங்களில் இருந்தும் கோடை வெயில் சுட்டெரிக்கும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தமிழகம்…
வறட்சியால் காய்கறிகளின் விலைகள் உச்சத்தை தொட்டது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் காய்கறிகளின் இதனால் நடுத்தர மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு கோடை மழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டன. கிணறுகளிலும் நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றது. பாபநாசம் அணையின்…
நவீன் பட்நாயக்கு ராகுல் காந்தி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
புதுடெல்லி, ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜூ ஜனதாதளம், சட்டசபை தேர்தலில் 146 தொகுதிகளில் 112 இடங்களை கைப்பற்றி மீண்டும்…
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி, மே 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது
புதுடெல்லி, 2019-2020-ம் கல்வி ஆண்டு, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 18-ந்தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன்பின்னரும் மாநிலங்களில் நிறைய இடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே, கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகளும், பல்கலைக்கழகங்களும், மாணவர்களும் வேண்டுகோள்…
தேர்வான சிறப்புப்பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31 ம் தேதி வெளியிடப்படும் என்று மெட்ரிக்??
சென்னை: கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தேர்வான சிறப்புப்பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31 ம் தேதி வெளியிடப்படும் என்று மெட்ரிக். பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள…
தமிழகதில் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்க கடும் எதிர்ப்பு??
சென்னை: தமிழகம் மற்றும் சென்னை தண்ணீர் இல்லாத மாநிலமாக மாறிவரும் நிலையில் தற்போது தமிழகத்தில் வரலாறு காணாத அளவில், தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட…
பிரதமராக மோடி பதவியேற்ப்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி!!
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி பதவியேற்பு நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. தொடர்ந்து 2-வது…
கீர்த்தி சுரேஷ் மும்பைக்கு குடியேறுகிறாரா⁉
கீர்த்தி சுரேஷ் மும்பைக்கு குடியேறுகிறாரா⁉ இளவேனில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்தார்?. யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்துக்கும் கீர்த்தியின் நடிப்புக்கும் நாடு முழுக்க வரவேற்பு கிடைத்தது….
மோடியின் பதவியேற்பு விழாவில் பினராயி விஜயன் பங்கேற்க போவதில்லை என அம்மாநில முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம், 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் அரியணையில் அமருகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கிறார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து…