தர்பார் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற இருப்பதால் அங்கே முகாமிட்டு உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல்முறையாக நடிப்பதால் இப்படம் பாக்ஸ்ஆபிஸில் வசூல்சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் தர்பார் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட…
யாஷிகா கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில்
யாஷிகா பிக் பாஸ் நண்பர்களுடன் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் போட்டோஸ் நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் தற்போது பிஸி ஆட்கள் தான். மகத் மற்றும் யாஷிகா இணைந்து நடிக்கும் படமும் வெளி வர உள்ளது. இவன் தான் உத்தமன் –…
சூரரை போற்று படக்குழுவிற்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி!
சூரரை போற்று! படக்குழுவிற்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி! பெண்களின் குத்து சண்டையை மையமாக வைத்து ‘இறுதி சுற்று’ படத்தை இயக்கிய, பெண் இயக்குனர் சுதா கொங்காரா இரண்டாவதாக இயக்கி வரும் திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்த படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து…
பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக நுழைந்து கவினை கலாய்த்து தள்ளிட்டாங்க!
நேற்றைய தினம், பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு விளையாடிய யாஷிகா மற்றும் மஹத் ஆகியோர் உள்ளே வந்து, அதிர்ச்சி கொடுத்தனர். மேலும், தர்ஷனுக்கு ராஜா வேடம் போட்டு, அவருக்கு மற்ற போட்டியாளர்களை சேவை செய்ய வைத்ததோடு, ஷெரின் தர்ஷனுக்கு காதல் கடிதம்…
பிரசாந்த் கிஷோரை ரஜினி சந்தித்ததை நையாண்டி செய்துள்ளார் பாமக ராமதாஸ்.
ரஜினி – தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தான் இப்போது தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக். பலரும் இதுகுறித்து கருத்துக்களை கூறி வந்தாலும் பாமக நிறுவனர் ராமதாஸ் இதனை நைய்யாண்டி செய்திருக்கிறார். பாபா படத்தில் இருந்தே பாமகவுக்கும் ரஜினிக்கும் ஏளாம்…
காமராஜர் – கருணாநிதி ரேஞ்சுக்கு விஜய்க்கு பில்ட் அப் கொடுக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி
பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவு தெரிவித்துள்ளார். பிகில் பட நிகழ்சியில், யார் யாரை எங்கெங்கு வைக்க வேண்டுமோ அவரவர்களை அங்கங்கு உட்கார வைக்க வேண்டும் என விஜய் பேசியது அதிமுகவினரை ஆத்திரப்படுத்தியது….
இந்திய பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து…!!
பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பு ஒன்று இந்திய பிரதமர் மோடியின் உயிருக்கு குறிவைத்துள்ளதாக வெளிநாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்தியாவின் ஆரக்காலையே அசைத்து பார்க்கும் அளவிற்கு சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, இந்தியாவை பழி தீர்க்க நேரம்…
மக்களவை தேர்தல் மாதிரி நினைக்காதீங்க…திமுகவிற்கு சவால் விடும் எடப்பாடி..!
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு சவால் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கேரளா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர் திட்டம் குறித்து பேசுவதற்காக கேரளா…
கீழடி தொல்லியல் ஆய்விற்குரியப் மத்திய அரசை எதிர்பார்த்து நிற்பது விந்தையாக இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார்
எம்.ஜி.ஆர். விழாவுக்கும், ஜெயலலிதாவின் மணிமண்டபம் கட்டுவதற்கும் தனது பொருட்செலவிலே ஏற்பாடுகளைச் செய்திட்ட தமிழக அரசு, கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பார்த்து நிற்பது விந்தையாக இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழர்கள் நகரக் கட்டமைப்புடனும், நாகரீக…
நடிப்பு துறையில் நிறம் முக்கியம் இல்லை ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி படமொன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாக ஆசைப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்ததும் வெள்ளையாக இருப்பவர்களுக்கே இங்கு வாய்ப்பு இல்லை. நீ…