பாரீஸ் செல்கிறார் நடிகை சிம்ரன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘ராக்கெட்ரி நம்பி’ என்ற தலைப்பில் தமிழில் திரைப்படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் மாதவன் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் ஆனந்த் மகாதேவனுடன்…
Year: 2019
கசட தபற’ படத்தின் 6 ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல்
கசட தபற’ படத்தின் 6 ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் ‘கசட தபற’ என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பணிபுரியும் 6 படத்தொகுப்பாளர் குறித்த தகவல் நேற்று வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரியும்…
உத்தர பிரதேசத்தில் பசுக்களை கற்பழித்த நபா் கைது
உத்தர பிரசேம் மாநிலத்தில் பசுக்களை கற்பழித்த நபரை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மாநிலத்தின் பைசாபாத் நகரில் உள்ள கா்தாலியா பாபா ஆசிரமத்தில் ஏராளமான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆசிரமத்தில் உள்ள பசுக்களை மா்ம நபா் ஒருவா் ஒரு மாதத்திற்கு…
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி டொடர்பாளர் பதவியும் வகித்து வருகிறார் இன்று பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீர் உடல் நலக்குறைவு காரணமாக குஷ்பு சென்னையில் உள்ள…
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது
ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தல் முடிவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க. அமைத்த கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது….
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி…
ஒரு 50 சான்றிதழ்கள் ,பரிசுகள் பெற்று வியப்பில் அசத்திய மாணவி
ஒரு பள்ளியில் உள்ள மொத்த மாணவர்களும் சேர்ந்து பெற்றால் கூட இத்தனை சான்றிதழ்களையும் பெற முடியாது. 50 சான்றிதழ்கள் ,பரிசுகள் பெற்று வியப்பில் அசத்திய மாணவி- துணைவேந்தர் பெருமிதம் தேவகோட்டை மாணவர் பருவத்தில் படிப்போடு ஒரு போட்டியில் சாதித்தாலே பெரிய விசயம்.ஆனால் பேச்சு,கட்டுரை,ஓவியம் என…
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.95 ஆக உயர்வு
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.95 ஆக உயர்வு ,சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை…
தமியக்கத்தின் விவசாய பாசனத்துக்கு இந்த கூட்டம் பெரும் உதவிழாக இங்கும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில்
புதுடெல்லி, தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தர மாநில அரசு நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தை மேற்கொண்டது. இதன் பலனாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் சில மாற்றங்கள் செய்து சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வழங்கியது. அதன் அடிப்படையில் காவிரியோடு தொடர்புடைய கர்நாடகம், தமிழ்நாடு,…
பணக்கார பெண் வேட்பாளர் 724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியும்
புதுடெல்லி, நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. 542 தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 7 ஆயிரத்து 928 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 724 வேட்பாளர்கள்தான். அதாவது பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை…