Category: News

  • காந்தாரா சாப்டர் 1 திரை விமர்சனம்


    ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது காந்தாரா சாப்டர் 1. காந்தாரா படத்தின் முன்கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ருக்மினி வசந்த் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இன்று அக்டோபர் 2 ஆம் தேதி பான் இந்திய அளவில் வெளியாகியுள்ள காந்தாரா படத்தின்
    காந்தாரா சாப்டர் 1 முழுக்க முழுக்க புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன. முக்கியமாக படத்தின் இரண்டு ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. இந்த இரண்டு காட்சிகளும் வி.எஃப்.எக்ஸ் தரத்தில் வியக்கவைக்கின்றன.

    முதல் பாதி பெரும்பாலும் நகைச்சுவையாக செல்கிறது . நாயகி ருக்மினி வசந்த் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக உள்ளது . படம் தொடக்க முதல் இறுதி வரை திரையில் ரசிக்கும் படி  படத்தில் காட்சிகளை எழுதியுள்ளார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. படத்தின் இறுதி 30 மணி நேரம் மெய் சிலிர்க்க வைக்கும்(VFX) வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அனைத்து நடிகர்களின் நடிப்பு திரையில் மிகவும் சிறப்பு.

  • மரியா திரை விமர்சனம்

    கிறிஸ்தவ குடும்பத்தின் எல்லைக்குள் அமைக்கப்பட்டிருக்கும் இது, கன்னியாஸ்திரியாக மாற விதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது, ஆனால் அவளுடைய சொந்த விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கையின் சாத்தியக்கூறுகளால் ஈர்க்கப்படுகிறது. இந்த மோதல் கதையின் உணர்ச்சி மையத்தை உருவாக்குகிறது, நம்பிக்கை, அடையாளம் மற்றும் தனிப்பட்ட தேர்வு ஆகியவற்றின் கருப்பொருள்களை அழகாக ஒன்றாக இணைக்கிறது.மரியா என்ற பெண் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவரது இயல்புக்கு மாறான எண்ணம் தோன்றுகிறது. அதை மற்றவர்களிடம் (தனது தாயிடம்) சொல்லும்போது, அவரைச் சுற்றி இருக்கிறவர்களும் குடும்பத்தினரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பது தான் திரைக்கதை.


    மரியா வெறும் திரைப்படம் மட்டுமல்ல, சிந்தனையைத் தூண்டும் பயணம் – நம்பிக்கை, சுதந்திரம் மற்றும் ஒருவரின் சொந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் தைரியம் பற்றிய துணிச்சலான, ஊக்கமளிக்கும் வகையில் நடிப்பு திரைக்கதை அனைத்தும் திரையில் (சிந்திக்க)ரசிக்க வைத்துள்ளது.
    மரியா திரைப்படம் சர்வதேச தளங்களில் ஏற்கனவே அங்கீகாரத்தைப் பெற்று வரும் இந்தப் படம், எல்லைகளை உடைக்கும் அதன் விருப்பத்திற்காக இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லைக் தனித்து திரையில் ஜொலிக்கும்.

  • இட்லி கடை விமர்சனம்

    சிறிய கிராமத்தில் மூன்று தலைமுறையாக சிவனேசன் அம்மா மற்றும் இட்லி கடை நடத்துபவர் சிவநேசன்(ராஜ்கிரண்). அவரின் மகன் சமையல் கலைஞரான முருகன்(தனுஷ்). சொந்த ஊரில் வாழ்வதை சந்தோஷமாக நினைக்கிறார் சிவநேசன் அப்பாவின் இட்லி கடையை விட்டு விட்டு  மகனோ தனது படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடி பேங்காக் (வெளிநாட்டிற்கு) பைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்கிறார் முருகன் .பேங்காக்கில் விஷ்ணுவர்தனிடம்(சத்யராஜ்)வேலைக்கு சேர்கிறார் முருகனின்  திறமைக்கு பாராட்டுகளும், பதவி உயர்வு கிடைக்கின்றன.விஷ்ணுவர்தனின் மகள் மீராவுக்கு(ஷாலினி பாண்டே)முருகன் மீது காதல் ஏற்பட அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார். எனினும் ஒரு மரணத்தால் ஹீரோ எடுக்கும் முடிவு அஸ்வினுக்கு முருகனின் மீது பகையை ஏற்படுத்துகிறது..


    அஸ்வின்(அருண் விஜய்)  முருகன் தனுசை. பைத்தியத்தாரா?


    பைவ் ஸ்டார் ஹோட்டல் உரிமையாளர் விஷ்ணுவரதன் மகளை தனுஷ் மணமுடித்தாரா?


    தனது பரம்பரை இட்லி கடையை தனுஷ் வெற்றிகரமாக நடத்தி முடித்தாரா?


    தனுஷின்  இளமைக்கால காதல் நிறைவேறியதா? இது போன்ற கேள்விக்கு பதில் ,’இட்லி கடை’ படத்தின் திரைக்கதை.

  • A Milestone in Tamil Independent Music Preview Launch: Navneeth Sundar’s Oru Maalai Nerathil Unites Human-Made Music with AI-Generated Visuals

    First multilingual romantic single with groundbreaking AI-powered video to release October 2nd

    Composer and innovator Navneeth Sundar, known for his pioneering work in integrating technology with music and for bringing Carnatic music to the iPad, has unveiled his latest single, Oru Maalai Nerathil. A breezy romantic track, the release marks a new chapter in Tamil independent music.

    The song itself is 100% human-made, composed and performed by Navneeth. What sets this release apart is its pioneering AI-generated visuals — for the first time, AI has produced music video imagery with consistent characters, vivid expressions, and a striking resemblance to the artist himself.

    This achievement sets a new benchmark in the creative fusion of art and technology, demonstrating how human artistry and AI innovation can come together to create a fresh, boundary-pushing experience. The song releases in four languages simultaneously: Tamil, Telugu, Kannada, and Hindi.

    About Navneeth Sundar

    Navneeth Sundar is a composer, keyboardist, and music innovator who has performed over 3,000 shows worldwide. He is widely recognized for his forward-thinking approaches, including his celebrated performances of Carnatic music on the iPad using the app GeoShred. He also holds a Limca Book of Records recognition for the first-ever Carnatic music played on an iPad.

    Navneeth’s diverse body of work as composer includes:
    • “Tamizh Mann” – the audio-visual spectacle of the Chess Olympiad 2022, featuring Kamal Haasan and directed by Vignesh Shivan.
    • Background score for the Musical Fountain of the Kalaignar Centenary Park, commissioned by the Tamil Nadu Government.
    • Film music across industries: Guppedantha Prema (Telugu), Buddy (Malayalam), Pattampoochi (Tamil).
    • Evergreen hit “Chandrachooda” from the Malayalam film Karmayogi (2012), which has surpassed 36 million views on YouTube and continues to be performed worldwide by dancers and musicians.
    • Web series: Paani Puri (Tamil).
    • Upcoming projects: Background score for the Tamil film Lucky, and songs and score for the Tamil film Knock Knock.

    Release Information

    Oru Maalai Nerathil (Tamil), its Telugu version Chiru Gaali VeLalo, its Kannada version Hani Moda Baanali, and its Hindi version Ek Shaam Ki Raah Mein will be available on Spotify, Apple Music, YouTube Music, Amazon Music, and all major streaming platforms from October 2nd.

    The lyrics were written by:
    • Navneeth Sundar – Tamil & Hindi
    • Kranthi Vadluri – Telugu
    • Deepti Natarajan – Kannada

    The groundbreaking AI-powered visuals will premiere on YouTube.

  • ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவான ‘ஒரு மாலை நேரத்தில்’ காதல் பாடல் ஆல்பம் வெளியீட்டு விழா!

    ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவான ‘ஒரு மாலை நேரத்தில்’ காதல் பாடல் ஆல்பம் வெளியீட்டு விழா!
    தமிழில் பல முன்னணி  இசையமைப்பாளர்களோடு பணியாற்றியவரும், மலையாளம்,  தமிழ்  உட்பட பல திரைப்படங்களுக்கும் பல ஆல்பம் பாடல்களுக்கும்  இசையமைத்தவருமான புகழ்பெற்ற இசையமைப்பாளர் நவீனீத் சுந்தர், தற்போது முழுக்க முழுக்க ஏ ஐ தொழில் நுட்பத்தில் விஷுவல்களை உருவாக்கி, இசையமைத்துள்ள  சுயாதீன ஆல்பம்  பாடல் “ஒரு மாலை நேரத்தில்”.

    புதுமையான முறையில் இன்றைய தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையில், உருவாகியிருக்கும் இந்த ஆல்பம் பாடலின் வெளியீட்டு விழா இன்று திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

    முடியும் எனத் தெரியவில்லை. அவர் இந்த வீடியோ செய்து காட்டிய போது, ஏன் ரோஹித் சர்மா வைத்து எடுத்துள்ளாய் எனக்கேட்டேன், இல்லை அது நான் தான் என்றார். அங்கீகாரத்துக்குப் போராடும் ஒரு கலைஞன்  அவனுக்கான தளத்தை அவனே உருவாக்கியதாகத் தான் பார்க்கிறேன். அவர் கூட மியூசிக் செய்வது மிக அற்புதமான அனுபவமாக இருக்கும். அவர் இன்னும் பல உயரத்திற்குச் செல்ல வேண்டும். குமார சம்பவத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. அதே ஆதரவை நவனீதிற்கும் தாருங்கள். நன்றி.இயக்குநர் நடிகர் ராகவ் பேசியதாவது:-நவனீத் சார்பாக வந்துள்ள அனைவருக்கும் நன்றி. எல்லோரும் நவனீத்தை அறிமுகப்படுத்தியது பாலாஜி என்றார்கள், பாலாஜுக்கு இவரோடு வேலை செய் என சொன்னது நான் தான். அதற்கு  நவனீத் உடைய திறமை தான் காரணம். நாக் நாக் என நான் ஒரு படம் செய்தேன், அதற்கு நவனீத் செய்த மியூசிக் கேட்டு அசந்துவிட்டேன். நானே மியூசிக் போடுவதால் அவருடன் சொட்டாகுமா என நினைத்தேன் ஆனால் அவர் திறமையில் அசந்துவிட்டேன். அவர் நாம் என்ன கேட்கிறோமோ அதை மிகச்சிறப்பாகத் தருவார். நாமே போதுமென்றாலும் இசை சிறப்பாக வரும் வரை வேலை பார்ப்பார். ஏ ஐ யில் செய்துள்ளார் என்றவுடன் மிக ஆவலாகக் கேட்டேன். ஏ ஐ எல்லோரின் திறமைக்கு ஒரு வரப்பிரசாதம். நவனீத் மிகத்திறமையானவர், நிறைய வெற்றிக்குத் தகுதியானவர். அவரின் இந்த முயற்சி பெரிய வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்.  நன்றி.இசையமைப்பாளரும் புதுமையை உருவாக்குபவருமான நவ்நீத் சுந்தர், தொழில்நுட்பத்தை இசையுடன் ஒருங்கிணைப்பதிலும், கர்நாடக இசையை ஐபாடில் கொண்டு வருவதிலும் தனது முயற்சிகளால் பிரபலமானவர். இவர் தனது புதிய சிங்கிள் ‘ஒரு மாலை நேரத்தில்’ என்ற காதல் பாடலை எழுதி, இசையமைத்து, அதற்கான AI காட்சிகளை உருவாக்கி மிகப் பிரமாண்டமாக வெளியிட்டுள்ளார். இந்த இளமையும் இனிமையும் நிறைந்த காதல் பாடல் வெளியீடு, தமிழ் தனிச்சிறப்பு இசை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.இந்தப் பாடல் நவ்நீத் சுந்தரின் இனிமையான இசையமைப்பில் உருவாக்கப்பட்டாலும், இதன் தனிச்சிறப்பு காட்சியமைப்பில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆகும். அதாவது 100% மனிதனால் உருவாக்கப்பட்ட இசையில், 100% காட்சியமைப்புகள் AI தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக, AI மூலம் நிலையான கதாபாத்திரங்கள், தெளிவான முகபாவனைகள், மேலும் கலைஞருடன் striking-ஆக ஒத்த தோற்றமளிக்கும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த சாதனை கலை மற்றும் தொழில்நுட்பத்தின் ஆக்கபூர்வமான இணைப்பில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது. இது மனித கலைத்திறனும் செயற்கை நுண்ணறிவும் எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு புதிய அனுபவத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. இந்தப் பாடல் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. பாடல் வரிகள்: நவ்நீத் சுந்தர் (தமிழ், இந்தி), கிராந்தி வட்லூரி (தெலுங்கு), தீப்தி நடராஜன் (கன்னடம்).

    வெளியீட்டு தகவல்:-ஒரு மாலை நேரத்தில் (தமிழ்), சிரு காலி வேளலோ (தெலுங்கு), ஹனி மோட பானலி (கன்னடம்), ஏக்‌ ஷாம் கீ ராஹ் மே (இந்தி) ஆகியவை அக்டோபர் 2ஆம் தேதி முதல் ஸ்பாட்டிஃபை, ஆப்பில் மியூசிக், யூடியூப் மியூசிக், ஆமேசான் மியூசிக் மற்றும் அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகின்றன. அற்புதமான AI-இயங்கும் காட்சிகள் யூடியூபில் வெளியாகின்றன.நவ்நீத் சுந்தர் பற்றிநவ்நீத் சுந்தர் ஒரு இசையமைப்பாளர், சிறந்த கீபோர்டு கலைஞர் மற்றும் இசையில் புதுமைகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவர். சர்வதேச அளவில் 3,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். ஜியோஷ்ரெட் (GeoShred) செயலி மூலம் கர்நாடக இசையை ஐபாடில் வாசித்த முதல் கலைஞர் என்ற பெருமையுடன், லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையையும் பெற்றுள்ளார். அவரது நிகழ்ச்சிகளில் ஒன்றை ஏ. ஆர். ரஹ்மான் சமூக ஊடகங்களில் பகிர்ந்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.நவ்நீத் சுந்தரின் இசைப்பணிகளில்:-•கமல்ஹாசன் குரலால் விவரிக்கப்பட்டு, விக்னேஷ் சிவன் இயக்கிய செஸ் ஒலிம்பியாட் 2022 ‘தமிழ் மண்’ ஒலி-ஒளி கண்கவர்காட்சிக்கான இசை.•தமிழ்நாடு அரசின் கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் இசை நீரூற்றுக்கான பின்னணி இசை.•கலைஞர் கருணாநிதியின் சொற்களுக்கு இசையமைக்கப்பட்ட பாடல், நடனக் கலைஞர்களால் கலைஞர் 102வது பிறந்தநாள் விழாவில் மேடையேறியது.•திரைப்படங்கள்: பட்டாம்பூச்சி, நாக் தாக் (தமிழ்), குப்பெடந்த ப்ரேமா (தெலுங்கு), படி (மலையாளம்).•வெப் சீரிஸ்: பாணிபூரி (தமிழ்).•வரவிருக்கும் படம்: லக்கி (தமிழ்).•எவர்கிரீன் ஹிட் “சந்திரசூட” – மலையாள திரைப்படம் கர்மயோகி (2012), 36 மில்லியன் யூடியூப் பார்வைகளைத் தாண்டி, இன்றும் உலகம் முழுவதும் நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்படுகிறது

  • வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

    மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் – இளயா – சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

    அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும்’ வீர தமிழச்சி’ திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மகிழினி கலைக்கூடம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாரதா மணிவண்ணன் மற்றும் மகிழினி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

    இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார்- பேரரசு -ராஜகுமாரன்- விஜய் ஸ்ரீ – தயாரிப்பாளர் அன்புச்செல்வன் – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், ”தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் ‘வீர தமிழச்சி’ உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட உள்ளோம். இந்த ‘வீர தமிழச்சி’யை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து, வெற்றி தமிழச்சியாக மாற்றி தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

    இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், ”தயாரிப்பாளர்கள் நல்லதொரு இயக்குநருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். கட்டிட தொழிலாளியான இயக்குநரின் கனவை நனவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி.

    இயக்குநர் கட்டிட தொழிலாளி என்பதால் எந்த கல்லை எங்கு வைக்க வேண்டும், எந்தக் கலவையை எங்கு பூச வேண்டும், ஜன்னலை எங்கு வைக்க வேண்டும், வாசக்காலை எங்கு வைக்க வேண்டும், பெட்ரூம் எப்படி இருக்க வேண்டும், கிச்சன் எப்படி இருக்க வேண்டும், எந்த அகலம்- எந்த நீளம் இருக்க வேண்டும், என்பதை பார்த்து பார்த்து தெரிந்து கொண்டு படைப்பை உருவாக்கி இருக்கிறார் என முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்க்கும்போது தெரிகிறது. ஒவ்வொரு இயக்குநரையும் கட்டிட கலைஞருடன் தான் ஒப்பிடுவார்கள். இவர்கள்தான் கதையை எங்கு, எப்படி ஆரம்பிப்பது, எப்படி எடுத்து செல்வது, அந்த கதையில் கதாநாயகனின் பிம்பம் என்ன, கதாநாயகியின் வேலை என்ன, நாம் சொல்லக்கூடிய சாராம்சம் என்ன, இந்த கதையின் முடிச்சு என்ன என ஏராளமான இன்ஜினியரிங் வேலைகளை பார்க்க வேண்டியது ஒரு இயக்குநரின் பொறுப்பு. நானும் ஒரு காலத்தில் மிகச்சிறந்த கட்டிட கலைஞராக இருந்தவன் தான். அதனால் இந்தப் படம் நன்றாக இருக்கும் என மனதார வாழ்த்துகிறேன்.

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தழுவி இப்படத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார்.

    இந்தப் படத்தில் பாடல்கள் அழகாகவும், நன்றாகவும் இருக்கின்றன. படத்தில் இடம்பெற்ற ‘தீம் சாங்’கும் நன்றாக இருக்கிறது.

    ஹீரோயின் ஓரியண்டட் ஸ்கிரிப்டான இந்த திரைப்படத்தில் சஞ்சீவ் – இளயா போன்றவர்கள் நடித்திருப்பதை பாராட்ட வேண்டும்.

    இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த பிறகு எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இந்த திரைப்படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்க வேண்டும். இன்றைய சூழலில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த திரைப்படத்தை 40 அல்லது 50 திரையரங்குகளில் தினசரி மூன்று கட்சியாகவோ நான்கு காட்சியாகவோ திரையிடுமாறு திரையரங்க உரிமையாளர்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரு தியேட்டரில் மூன்று காட்சிகளாக ஒரு படம் வெளியானால் தான் ‘மௌத் டாக்’ மூலம் படத்திற்கான விளம்பரம் சில நாட்களில் கிடைக்கும்.‌ அப்போதுதான் இது போன்ற நல்ல படங்கள் மக்களை சென்றடையும்.

    இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்தக் குழுவினருக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கட்டும் என்றும் வாழ்த்துகிறேன்,” என்றார்.

    சிறு பட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்புசெல்வன் பேசுகையில், ”வீர தமிழச்சி என்றால் தமிழக பெண்கள்தான் என உலகத்திற்கே தெரியும். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து மூன்று மாதங்களுக்கு முன்னரே வெளியாக இருந்தது. தயாரிப்பாளர் கடினமாக உழைத்து இப்படத்தினை வெளியிட முயற்சி செய்து வருகிறார். இந்த தயாரிப்பாளரின் கடின உழைப்பிற்காகவும், நல்ல மனதிற்காகவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும்.

    படம் வெளியாகும் நாளான வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் படத்தைப் பற்றிய விமர்சனங்களை வெளியிடாதீர்கள் என ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன்.‌ சிறுபட தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள்,” என்றார்.

    இயக்குநர் ஷரவண சுப்பையா பேசுகையில், ”வீரம் என படம் வந்திருக்கிறது. ‘தமிழ்’ என படம் வந்திருக்கிறது. ‘தமிழன்’ என படம் வந்திருக்கிறது. ‘தமிழச்சி’ என்றொரு படம் வந்திருக்கிறது. இது ‘வீர தமிழச்சி’ பெயரை கேட்டாலே நல்ல அதிர்வு இருக்கிறது.

    தமிழ் மொழி என்பது உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு யுனிக்கான வார்த்தை. அதற்கான இலக்கணம் இருக்கிறதே.. ‘த’ உயிரெழுத்து ‘மி ‘ என்பது மெய்யெழுத்து என தமிழுக்குள் ஒரு மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. இப்படி தமிழிலிருந்து வரும் மரபணு இருக்கிறதே, அதன் ரத்தத்தில் வீரம் இயல்பாகவே இருக்கும், உணர்வும் இருக்கும். இதனை நாம் இதிகாசங்களில் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். இந்தப் படத்தில் அதனை நாம் காணவிருக்கிறோம். ஒரு பெண் தன்னுடைய பழி தீர்க்கும் உணர்வை வன்முறையால் தீர்த்துக் கொள்கிறாள் என்பது போன்ற ஒரு கன்டென்ட்டில் இந்த படம் இருக்கும் என நம்புகிறேன். அத்துடன் இந்த திரைப்படத்தின் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சில சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பேசி இருக்கிறார்கள். எனவே இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.

    பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதுமைப்பெண்’ திரைப்படம், இந்த சமூகத்தில் பெண்களுக்கான புரட்சியை உண்டாக்கிய படம் என குறிப்பிடலாம். அந்த காலகட்டத்தில் அந்த படம் பேசப்பட்டது. இந்த காலத்தில் ‘வீர தமிழச்சி’ படம் உருவாகி இருக்கிறது. கமர்ஷியலாக இல்லாமல் இது போன்ற கன்டென்ட் உள்ள படத்தினை தயாரித்ததற்காக தயாரிப்பாளரை பாராட்டுகிறேன்.

    ‘சட்டம் ஒரு திறந்த புத்தகம். அதனால் அந்த சட்டத்தை பற்றி தெரியாதது குற்றம். அத்தகைய சட்டத்தை தெரிந்து கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பதும் குற்றம்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் உச்சகட்ட காட்சியில் ஒரு கதாபாத்திரம் சட்ட மேதை அம்பேத்கரிடம் பேசுவது போல் அமைக்கப்பட்டு இருக்கிறது. அவரே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் படம் தெரிவிக்கும் கருத்து மதிப்பு மிக்கதாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசை, பாடல்கள் நன்றாக உள்ளன. இந்தப் படத்திற்கு ஆக்ஷன் காட்சிகள் அதாவது கதாநாயகிக்கு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கும் விதமும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது,” என்றார்.

    இயக்குநர் ராஜகுமாரன் பேசுகையில், ”பெண்களுக்கு அடிக்க வேண்டும் என்பதற்காக பயிற்சி கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் அடித்தால் நம்மால் தாங்க முடியாது என்பதுதான் உண்மை. அவர்கள் நம்மை அடிக்காமல் இருக்கிறார்களே என்பது வரை தான் நமக்கு அது பெருமை. அவர்கள் மிக பயங்கரமான மன உறுதியும், உடல் வலிமையும் மிக்கவர்கள். நம்மை அவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு வலிமை குறைவு தான்.

    தங்களை மலை போல் காண்பிப்பதில் ஆண்களுக்கு ஒரு கற்பனை உள்ளது. தங்களை மலர் போல் காண்பிப்பதில் பெண்களுக்கு ஒரு கற்பனை உள்ளது. ஆனால் நாம் காண்பது மவரல்ல, அவர்களிடம் இருப்பது தான் மலை. நான் இதனை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். நிறைய பெண்களிடம் அடி வாங்கி இருக்கிறேன் என்னுடைய அம்மாவை போன்ற கம்பீரமான – மலை போன்ற உறுதியான பெண்மணியை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. அவர்களை நான் எல்லா சூழ்நிலைகளிலும் பார்த்திருக்கிறேன்.

    அதேபோல் தேவயானியை, பார்ப்பதற்கு நீங்கள் எல்லாம் புஷ்பம் போல் இருக்கும் அந்த பெண் அவ்வளவு உறுதியான, வலிமையான, ஒரே அடியில் ஒரு டன் அல்ல இரண்டு மூன்று டன் வெயிட் உடன் அடிக்கக்கூடிய ஒரு பயங்கரமான பெண்மணி. இதையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் உண்மையிலேயே வலிமையானவர்கள். ஆண்களுக்காக, குழந்தைகளுக்காக மென்மையாக நம்மிடம் நடந்து கொள்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது நடிகை சுஷ்மிதா சுரேஷிற்கு பயிற்சி அளிக்கவில்லை என்றாலும்… அவர் ஆக்ஷன் காட்சிகளில் பயங்கரமாக தான் நடித்திருப்பார். அவர்களை நான் வாழ்த்துகிறேன். இந்த ஆக்ஷன் ஜானரில் நடிக்கக்கூடிய நடிகைகளே இல்லை‌, நீங்கள் அந்த இடத்திற்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    சிறுசிறு குறும்படங்களை இயக்கி தன்னை செதுக்கி கொண்ட பின் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் பாரதி. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்,” என்றார்.

    நடிகை சுஷ்மிதா சுரேஷ் பேசுகையில், ”வீர தமிழச்சியாக என்னை தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த நன்றி.

    இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது ஸ்டண்ட் மாஸ்டர் என்னுடைய பாதுகாப்பையும், என்னுடைய சௌகரியத்தையும் மனதில் வைத்து பணியாற்றினார். குறிப்பாக நான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியில் நடிக்கும் போது நான் பயந்தேனோ, இல்லையோ அவர் பயந்து கொண்டே இருந்தார். என் மீது அக்கறை செலுத்தி பாதுகாத்த ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் அதில் நடிக்கும் போது தான் கஷ்டம் தெரிகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்த போது உடலில் வலி உண்டானது, இருந்தாலும் பொறுத்துக் கொண்டு படக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.

    படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரு குடும்பமாக பழகினார்கள். அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பெண்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் படமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்த சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்- அதனை எப்படி வெளிக் கொண்டு வரலாம் என்பதை கற்றுத் தரும் படமாக இது இருக்கும்.

    ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான எனக்கு ஏன் நடிப்பு என பலர் கேள்வி கேட்டனர். ஆனால் என்னுடைய விருப்பம் நடிப்பாக இருந்ததால் ஆடிஷனுக்கு பொறுமையுடன் என்னுடைய பெற்றோர்கள் வருகை தந்து ஆதரவை வழங்கினார்கள். நிறைய பெண்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதனை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

    இசையமைப்பாளர் ஜுபின் பேசுகையில், ”’திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

    இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. ஒரு பாடலை கலைமாமணி விவேகா எழுத, மற்றொரு பாடலை அறிமுக பாடலாசிரியர் செந்தில் ராஜா எழுதியிருக்கிறார். இந்த பாடலை எழுதிய பின் தான் மெட்டமைத்தோம். மூன்றாவதாக வீர தமிழச்சி என்ற பெயரில் ஒரு டைட்டில் சாங் இருக்கிறது.

    பாதிக்கப்பட்ட ஒரு பெண் எப்படி போராடுகிறார் என்பதுதான் இதன் கதை.‌ இந்தப் படத்தில் நாயகி சுஷ்மிதா சுரேஷ் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அந்தக் கால விஜயசாந்தியை திரையில் பார்ப்பது போல் இருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு அவர்களுக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது, வாழ்த்துகள்.

    இந்த படத்திற்காக எனக்கு என்ன சம்பளம் பேசப்பட்டதோ, அதனை முழுமையாக தயாரிப்பாளர் கொடுத்துவிட்டார். திரையுலகில் இவ்வளவு அன்பான பண்பான தயாரிப்பாளரை பார்க்க முடியாது. இவரிடம் நாம் சம்பளம் கொடுக்கிறோம் என்ற அதிகாரம் எப்போதும் இருக்காது, இவர்கள் தொடர்ந்து படத்தை தயாரிக்க வேண்டும்,” என்றார்.

    இயக்குநர் சுரேஷ் பாரதி பேசுகையில், ”அடிமட்ட கட்டிட தொழிலாளியாக 35 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்த நான் இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறேன் என்றால், இதற்கு முதல் காரணம் என்னுடைய மனைவி மற்றும் மகன்கள் தான். இந்த படத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். இந்த ஐந்து வருடங்களிலும் என்னையும், என் குடும்பத்தையும் வழிநடத்திச் செல்வது என் மனைவி தான்.

    2016 ஆம் ஆண்டில் என்னுடைய ‘கொஞ்சம் கொஞ்சமாக..’ எனும் முதல் குறும்படத்திற்கு, சிதம்பரம் காட்மாடி பகுதியை சேர்ந்த என் குருநாதர் பழனிச்சாமி தான் ஒரு லட்ச ரூபாயை வழங்கினார். இந்த குறும்படம் சிறந்த விழிப்புணர்வுக்கான குறும்படம் என தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதல்வரிடம் விருதினை பெற்றேன். என்னுடைய இரண்டாவது குறும்படமான ‘தாய்’. இணையத்தில் வெளியாகி இதுவரை 46 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. இதுவரை நான் 18 குறும்படங்களை இயக்கியிருக்கிறேன், 36 விருதுகளை வென்றிருக்கிறேன். நான் இயக்கினால் அது நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெறும் படைப்பை தான் இயக்குவேன் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    அதற்குப் பிறகு ஒரு கதையை சினிமாவுக்காக தயார் செய்துவிட்டு ஏராளமான தயாரிப்பாளர்களை அணுகி கதையை சொன்னேன். மகிழினி கலைக்கூடத்தில் கதையை சொன்னேன்.‌ அவர்களால் படத்தை தயாரிக்கும் அளவிற்கு பொருளாதாரமில்லை, அதனால் இந்த திரைப்படத்தை கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவாக்கத் தொடங்கினோம். ஒரு வார காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் நன்றாக வந்திருக்கிறது என்பதை அறிந்து தயாரிப்பாளர் நித்தியானந்தம் எங்களுடன் இணைந்தார்.‌ அதன் பிறகு முழு படத்தையும் நானே தயாரிக்கிறேன் என்று அவர் சொன்னார். என்னை தொடர்ச்சியாக ஊக்குவித்து என்னுடைய இயக்குநர் கனவை நனவாக்கியவர் தயாரிப்பாளர் நித்தியானந்தம். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் இந்தப் படத்தை தொடங்கும் போது 60 லட்சம் ரூபாய் தான் பட்ஜெட் என்றேன். ஆனால் தற்போது மூன்றரை கோடி ரூபாயில் படம் நிறைவடைந்து இருக்கிறது.

    இந்த திரைப்படம் பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு படம். பெண்கள் எங்கு எப்போது பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வர வேண்டும், இதற்கு என்ன தீர்வு என அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் உள்ளன. படத்தின் கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்.

    இந்தப் படத்தின் மூலம் நான் என்ன சொல்ல விரும்பினோனோ அது ஆறு மாதத்திற்கு முன்னதாக தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் சட்ட திருத்தமாக கொண்டு வந்திருக்கிறார். நான் இது தொடர்பாக படம் எடுத்தது மூன்று ஆண்டுகளுக்கு முன். நான் மக்களுக்கு எதனை தீர்வாக சொல்ல நினைத்தேனோ அதை சட்ட திருத்தமாக கொண்டுவரப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமை. இந்த படம் ஆறு மாதம் மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தால் எங்கள் கதை தான் ஹீரோ. இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை. இதற்கு என்னிடம் ஆதாரமும் இருக்கிறது.

    நான் கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகன். கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தியை கேட்டு மூன்று நாட்கள் உறக்கமில்லாமல் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தேன். கேப்டன் விஜயகாந்தின் திரைப்படங்களை பார்த்து தான் நான் சினிமாவை கற்றுக் கொண்டேன். விஜயகாந்தை வைத்து நான் என்ன திரைப்படத்தை இயக்க வேண்டும்cஎன நினைத்தேனோ, அவர் இல்லாததால் ஒரு புது ஹீரோயினை வைத்து இயக்கியிருக்கிறேன். அந்த வகையில் ஒரு பெண் விஜயகாந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

    ஆர்.வி. உதயகுமார், பேரரசு போன்றவர்களை பார்த்து ஆக்ஷன் திரைப்படங்களை இயக்க வேண்டும் என ஆசை.

    தமிழ் மொழியில் இல்லாமல் வேறு மொழியில் 50க்கும் மேற்பட்ட ஆக்ஷன் திரைப்படங்களை பார்த்தேன். ஒரு ஹீரோயின் ஆக்ஷன் செய்தால் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஏராளமான ரெஃபரன்ஸ்களை பார்த்த பிறகு தான் படத்தின் நாயகியான சுஷ்மிதா சுரேஷுக்கு ஆக்ஷன் காட்சிகளை நானும் ஸ்டாண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவும் விவாதித்து வைத்தோம்.

    ஒரு தமிழ் பெண்ணை தலைகீழாக கட்டி வைத்து தொங்கவிட்டு அவருடைய நெஞ்சில் கால் வைத்து எட்டி உதைக்கும் காட்சியை வைத்திருக்க மாட்டார்கள், இத்தகைய காட்சி தமிழ் சினிமாவில் முதன் முதலாக இந்தப் படத்தில் தான் இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு முன் எந்த தமிழ் படத்திலும் பார்த்ததாக நினைவில் இல்லை. இந்தக் காட்சியில் நடிப்பதற்கு நடிகை சுஷ்மிதா முழு ஒத்துழைப்பை வழங்கினார்.

    நான் இதுவரை எந்த படப்பிடிப்பையும் வேடிக்கை கூட பார்த்ததில்லை. ஆனால் ஒரு படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு என்னுள் ஐக்கியமாகி இருக்கும் விஜயகாந்த் தான் காரணம். இன்று கூட இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக கேப்டன் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். அதனால் அவருடைய ஆசி இந்த படத்திற்கு பரிபூரணமாக இருக்கும்.

    மனிதராக பிறந்திருக்கும் ஒவ்வொருக்கும் திறமை இருக்கிறது. அதனை வெளிக்கொணர வேண்டும். எவரையும் பார்த்து அஞ்ச கூடாது. எவரையும் பார்த்து பிரமிக்க கூடாது. உனக்கு திறமை இருந்தால் வெற்றி பெறலாம். இதற்கு முன்னுதாரணமாக நான் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் இயக்குநராகி இருக்கிறேன். ‌

    எங்கள் ஊரில் சாதாரண கட்டிட தொழிலாளியான எனக்கு இன்று கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 25 கட் அவுட்கள் வைத்திருக்கிறார்கள்,” என்றார்.

    இயக்குநர் பேரரசு பேசுகையில், ”குடும்பத்தில் நடைபெறும் உண்மைகளை யார் ஒப்புக் கொள்கிறார்களோ, அவர்கள் தான் வீரத்தமிழர். அந்த வகையில் எங்கள் இயக்குநர் ராஜகுமாரன் தான் சிறந்த வீரத்தமிழர். அவருடைய பேச்சில் உண்மை படார் படார் என வெளிப்பட்டது. நாம் இதுவரை தேவயானி மேடத்தை சாப்ட் ஆக தான் பார்த்திருக்கிறோம். ஆனால் வீட்டில் அவர் ஆக்ஷன் ஹீரோயின் என்பது இப்போதுதான் தெரியும்.

    கட்டிட தொழிலாளியாக இருந்து இயக்குநராக உயர்ந்தவரை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன்.

    முயற்சிக்கும், விடாமுயற்சிக்கும் என்ன வித்தியாசம், என்றால், முயற்சியை நாம் செய்து கொண்டே இருப்போம். ஒரு கட்டத்தில் முயற்சி நம்மை விடாது. அதுதான் விடா முயற்சி.

    வீட்டை நன்றாக கட்ட வேண்டும் என்றால் நல்லதொரு கொத்தனார் வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு நார் வேண்டும் ஒன்று நாத்தனார். மற்றொன்று கொழுந்தனார். இயக்குநர் நல்லதொரு கொத்தனார். படத்தில் பாட்டு எங்கு வைக்க வேண்டும்? பைட்டு எங்கு வைக்க வேண்டும்? என தெரிந்து வைத்திருக்கிறார்.

    வீர தமிழச்சி யார் என்றால்.. புருஷன் கஷ்டப்படும் போது பக்க பலமாக இருந்து, அவருடைய திறமையை வெளிப்படுத்துபவர் தான் வீர தமிழச்சி. அப்படிப் பார்த்தால் இயக்குநருடைய மனைவி தான் வீர தமிழச்சி.

    சில தலைப்புகளை கேள்விப்படும் போது தான் எப்படி இந்த தலைப்பை இதுவரை தவற விட்டார்கள் என்று தோன்றும். அந்த வகையில் இந்த வீர தமிழச்சி டைட்டில் நன்றாக இருக்கிறது. தமிழகத்தில் தான் வேலு நாச்சியார் போன்ற ஏராளமான வீர தமிழச்சிகள் இருந்திருக்கிறார்கள். இந்த காலகட்டத்திற்கு ஏற்ற படம்தான் வீர தமிழச்சி.

    வீர தமிழச்சி என்பது அடிப்பதோ உதைப்பதோ.அல்ல. செருப்பால் அடிப்பதோ கைகளால் அடிப்பதோ அல்ல. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மிருகம் தன்னை சிதைத்ததை இந்த சமூகத்தில் துணிச்சலுடன் புகாராக அளித்த பெண் தான் வீர தமிழச்சி. கராத்தே கற்பது, துப்பாக்கி சுடுவது, சிலம்பம் சுற்றுவது, இதெல்லாம் வீரமல்ல. வீரம் என்பது உடலில் அல்ல, மனதில் இருக்க வேண்டும். இந்த படத்தில் இதைத்தான் நான் பார்த்தேன். ஒரு பெண் அநியாயத்திற்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும், அதை சொல்வது தான் இந்த வீர தமிழச்சி,” என்றார்.


  • ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!

    சுதீர் ஆனந்த், பிரசன்னா குமார் கோட்டா, சிவா சேர்ரி, ரவிகிரண், வஜ்ர வராஹி சினிமாஸ் இணையும் புரடக்சன் நம்பர் 1 – “ஹெய் வெசோ” திரைப்படம் பிரமாண்டமாக துவங்கியது!! VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார் !!

    சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக அறிமுகமாகும் , சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் (Vajra Varahi Cinema) சார்பில் தங்கள் முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள். இது சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படமாகும். “கோர்ட்” படத்தில் வில்லனாக, தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சிவாஜி, இப்புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    “ஹெய் வெசோ” எனும் தலைப்பு, விவசாயிகளிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல் என்பதால், படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுக்கிறது. டைட்டில் டிசைன் வெகு அற்புதமாக கப்பலின் வடிவில், அதில் பெண்ணின் கால் வடிவில் ‘S’ எழுத்தாக அமைந்திருப்பது சிறப்பு. ஆயுதம் ஏந்திய மர்ம மனித உருவமும் அதில் காணப்படுகிறது.

    டைட்டில் போஸ்டரில் புராணத்தன்மையும் கிராமிய வட்டார சுவையும் கலந்திருக்கிறது. பொற்காலணியும் விரலணியும் அணிந்த ஒரு தெய்வீக பாதம் பெரிய பச்சை இலையில் பதித்துக் கொண்டிருக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அந்த இலையில் சடங்கினை குறிக்கும் வகையில் சமைத்த சாதம், ஆடு-கோழி தலைகள், பூக்கள், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இரத்தம் சொட்டும் வாள், கதையின் தீவிரத்தன்மையையும், தெய்வீக சக்தியும் இருப்பதை வலியுறுத்துகிறது.

    படம் இன்று பிரமாண்ட விழாவுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஹீரோ நிகில் டைட்டிலை வெளியிட்டார். பன்னி வாசு (Bunny Vasu) திரைக்கதைப் பிரதியை வழங்கினார். இயக்குநர்கள் வசிஷ்டா (Vassishta) , சந்தூ மொண்டேட்டி (, Chandoo Mondeti) , மெஹர் ரமேஷ் ( Meher Ramesh )கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தனர். VV வினாயக் முகூர்த்தக் காட்சிக்கு க்ளாப் அடித்தார். இயக்குநர் பிரசன்னா குமார் முதல் காட்சிக்கு “ஆக்சன்” கூறினார்.

    நடாஷா சிங் (Natasha Singh) , நக்‌ஷா சரண் (Naksha Saran) ஆகியோர் ஹீரோயின்களாகவும், பிரபல கன்னட நடிகை அக்‌ஷரா கவுதா (Akshara Gowda) முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.

    இளம் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு இந்த படத்தில் பணியாற்றுகிறது. அனுதீப் தேவ் (Anudeep Dev) இசையமைக்க, சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சோட்டா K பிரசாத் (Chota K Prasad) எடிட்டிங், பிரஹ்மா கடலி ( Brahma Kadali )ஆர்ட் டைரக்சன், சிந்தா ஸ்ரீனிவாஸ் எழுத்து ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    “ஹெய் வெசோ” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.

    நடிகர்கள் : சுதீர் ஆனந்த், சிவாஜி, நடாஷா சிங், நக்‌ஷா சரண், அக்‌ஷரா கவுதா, மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா மற்றும் பலர்.

    தொழில்நுட்பக் குழு:

    தயாரிப்பு நிறுவனம்: வஜ்ர வராஹி சினிமாஸ்
    தயாரிப்பாளர்கள்: சிவா சேர்ரி – ரவிகிரண்
    இயக்குநர்: பிரசன்னா குமார் கோட்டா
    இசை: அனுதீப் தேவ்
    ஒளிப்பதிவு: சுஜாதா சித்தார்த்
    எடிட்டிங்: சோட்டா கே பிரசாத்
    தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரம்ம கடாலி
    பாடல்கள்: ராமஜோகைய்யா சாஸ்த்ரி
    எழுத்து: சிந்தா ஸ்ரீனிவாஸ்
    உடை வடிவமைப்பு: ரஞ்சிதா குவ்வலா
    நடன அமைப்பு: விஜய் போலாகி
    ஸ்டண்ட்: ப்ருத்வி
    லைன் புரொட்யூசர்: உதய் நந்திபட்டி
    மார்க்கெட்டிங்: மனோஜ் வல்லூரி (Hashtag Media)
    பிரசாரக் கலை: தானி ஆலே
    மக்கள் தொடர்பு: யுவராஜ்

    Sudheer Anand, Prasanna Kumar Kota, Siva Cherry, Ravikiran, Vajra Varahi Cinemas Production No 1 Titled Hai Lesso, Launched Grandly Today, VV Vinayak Clapped For Muhurtham Shot

    Sudheer Anand, fondly known as Sudigaali Sudheer, continues to make his mark on both the small screen and the silver screen. His new film has been officially announced today. Directed by Prasanna Kumar Kota in his directorial debut, the movie also marks the production debut for Siva Cherry and Ravikiran under the banner Vajra Varahi Cinemas. Touted as Production No. 1 for the banner, this project is the fifth film as a lead actor for Sudheer Anand. Billed to be a rural drama, Shivaji who recently spellbound with his intense performance in Court plays the antagonist in the new movie.

    Titled impressively Hai Lesso, it is derived from a colloquial expression commonly used in farming communities, giving it an authentic rural touch. The title logo is creatively designed, shaped like a ship with a female leg forming the letter ‘S’. A mysterious figure holding a weapon can also be spotted.

    The title poster adds a mythological and rustic tone. It features a regal foot adorned with golden anklets and toe rings, stepping onto a large green leaf. On the leaf lies a traditional offering of cooked rice mixed with hen and goat heads, flowers, and sindoor, representing rituals and sacrifice. A blood-soaked sword heightens the drama, hinting at divine power and conflict. The title poster alone indicates the intense nature of the story.

    The film was launched in a grand ceremony today, attended by the core team and several special guests. Hero Nikhil unveiled the title, while Bunny Vasu ceremoniously handed over the script to the makers. Directors Vassishta, Chandoo Mondeti, and Meher Ramesh switched on the camera, and VV Vinayak sounded the clapboard for the muhurtham shot. Director Prasanna Kumar himself called the action for the film’s very first shot.

    Natasha Singh and Naksha Saran are the heroines in the movie, while popular Kannada actress Akshara Gowda will be seen in a pivotal role. Motta Rajendran, Getup Srinu, and Bevara Duhitha Saranya are the other prominent cast.

    The movie will have a very young and talented team of technicians taking care of different crafts. Anudeep Dev scores the music, while Sujatha Siddarth handles the cinematography. Chota K Prasad takes care of editing, while Brahma Kadali is the production designer. Chintha Srinivas is the writer.

    Hai Lesso will have its theatrical release in all south Indian languages- Telugu, Tamil, Kannada, and Malayalam languages.

    Cast : Sudheer Anand, Shivaji, Natasha Singh, Naksha Saran, Akshara Gowda, Motta Rajendran, Getup Srinu, Bevara Duhitha Saranya, and others.

    Technical Crew:

    Banner: Vajra Varahi Cinemas
    Producers: Siva Cherry – Ravikiran
    Director: Prasanna Kumar Kota
    Music Director: Anudeep Dev
    DOP: Sujatha Siddarth
    Editor: Chota K Prasad
    Production Designer: Brahma Kadali
    Lyrics: Ramajogaiah Sastry
    Writer: Chintha Srinivas
    Costume Designer: Ranjitha Guvvala
    Choreographer: Vijay Polaki
    Stunts: Prudhvi
    Line Producer: Uday Nandipati
    Marketing: Manoj Valluri (Haashtag Media)
    Publicity Designer: Dhani Aley
    PRO: Yuvraaj

  • The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

    Rebel Star Prabhas Returns to Big Screens with The RajaSaab: Trailer Unveiled, Fans in Frenzy

    The much-awaited trailer is out, with the film set to release on Jan 9 , 2026

    The much-awaited trailer of Rebel Star Prabhas’ Pan-India spectacle The RajaSaab has finally been unveiled, sending fans into a frenzy across the country. Blending supernatural chills with laughter, drama, and heartfelt emotions, the trailer promises an entertainer mounted on a scale rarely seen in Indian cinema.

    Touted as India’s biggest horror fantasy drama, The RajaSaab raises the bar with its sheer scale and grandeur. The film boasts the largest horror set ever built in India, spread across acres and crafted with intricate detail to create an eerie, immersive world. Beyond its haunting spectacle, the film strikes an emotional chord, touching upon themes of love, family, and ancestral legacy—making it both larger-than-life and deeply relatable.

    The trailer also marks Prabhas’ return to the big screens after delivering the massive blockbuster Kalki 2898 AD (₹1,200 Cr), and fans are eagerly waiting to see the Rebel Star in a fresh avatar combining charm, heroism, and supernatural intrigue.

    In a bold move, the makers have released a 3-minute-plus trailer nearly three months before release, reflecting their confidence in the film’s magnitude. The launch itself was celebrated with mass screenings across 105 theatres in Andhra Pradesh and Telangana, where packed houses of fans cheered and whistled, turning the unveiling into a festive celebration. The trailer simultaneously went live on People Media Factory’s digital platforms, extending the excitement to fans across the globe.

    Director Maruthi on The RajaSaab trailer launch:

    “With The RajaSaab, we wanted to create a world that’s grand, emotional, and entertaining in every sense. The trailer is just a glimpse of the scale and heart we’ve put into this film. Prabhas garu has brought unmatched energy and charm to the role, and I can’t wait for audiences to experience it on the big screen. Finishing the intro song recently was a special moment for me—whether you take it as a note of love for our darling superstar or the song’s title, the emotion behind it is straight from the heart.”

    TG Vishwa Prasad, People Media Factory, on the film:

    “From building India’s largest horror set to assembling a stellar cast led by Rebel Star Prabhas, our aim has always been to deliver an unforgettable Pan-India spectacle. The overwhelming response to the trailer, both online and in theatres, has strengthened our belief that the film will strike a chord with audiences everywhere. This is just the beginning of the celebration.”

    Starring Rebel Star Prabhas alongside Sanjay Dutt, Boman Irani, Zarina Wahab, Malavika Mohanan, Nidhhi Agerwal, and Riddhi Kumar, the film promises powerhouse performances in a supernatural setting. Produced by TG Vishwa Prasad and Krithi Prasad under the banner of People Media Factory, The RajaSaab will release in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam. With music by Thaman S and visuals of unprecedented scale, the film blends fantasy, horror, humor, and emotions with Prabhas’ unmatched charisma at its core.

    The film set to release on jan 9 , 2026

    LINK: https://www.youtube.com/watch?v=B5fc60iRv2M

  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது !!

    இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படம் தி ராஜா சாப் – டிரெய்லர் வெளியானது !!

    ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகியுள்ளது, படம் ஜனவரி 9 , 2026 அன்று திரைக்கு வர உள்ளது

    ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.

    இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி டிராமாவாகக் கருதப்படும் இந்த படம், பெரும் பிரம்மாண்டத்தால் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான கதையினாலும் மனதைத் தொடுகிறது. காதல், குடும்பம், மரபு போன்ற உணர்வுகளால் மனதை தொடும் இந்த கதை, பெரும் கனவுலகப் பிம்பங்களுடன் பார்வையாளர்களின் உள்ளங்களையும் கவரவிருக்கிறது.

    ₹1,200 கோடி வசூலித்த கல்கி 2898 AD வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் புதிய வேடத்தில் திரைக்கு வரும் இந்தப் படத்தின் மீது குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    படக்குழு மூன்று நிமிடத்திற்கும் அதிகமான டிரெய்லரை, படத்தின் வெளியீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருப்பது, படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 105 தியேட்டர்களில் டிரெய்லர் மாஸ் ஸ்கிரீனிங்ஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரம், விசில் முழக்கங்களுடன் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினர். அதேசமயம், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் People Media Factory’ன் டிஜிட்டல் தளங்களிலும் டிரெய்லர் வெளியிடப்பட்டது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.

    படம் குறித்து இயக்குநர் மாருதி கூறியதாவது:

    “தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே. பிரபாஸ் அவர்கள் தனது திரை ஆளுமையாலும், தனித்துவ நடிப்புத் திறமையாலும் வேடத்தை சிறப்பாகக் கொண்டுசென்றுள்ளார். சமீபத்தில் முடிந்த இன்ட்ரோ பாடல் எனக்குப் பெரும் அனுபவமாக இருந்தது – அதை நீங்கள் டார்லிங் ரெபெல் ஸ்டாருக்கான அன்பாகக் கருதினாலும், டைட்டில் பாடலாக கருதினாலும் அது எங்கள் இதயத்திலிருந்து உருவாகி வந்தது.”

    தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் (People Media Factory) கூறியதாவது..,

    “இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர் செட் உருவாக்கியதிலிருந்து, ரெபல் ஸ்டார் பிரபாஸை முன்னணியில் வைத்து சக்திவாய்ந்த நடிகர் பட்டாளத்தை அமைத்தது வரை, எங்கள் குறிக்கோள் மறக்க முடியாத பான்-இந்திய அனுபவத்தை தர வேண்டும் என்பதே. டிரெய்லருக்கான ரசிகர்களின் பெரும் வரவேற்பு, எங்கள் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது கொண்டாட்டத்தின் தொடக்கம் மட்டுமே.”

    பிரபாஸ் உடன் சஞ்சய் தத், பூமன் இரானி, சரினா வாஹாப், மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம், சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளோடும் அமானுஷ்ய உலகின் களத்தோடும் திரைக்கு வருகிறது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி People Media Factory நிறுவனத்தின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ள இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தமன் எஸ் இசையமைத்து, பிரம்மாண்ட காட்சிகளுடன், ஹாரர், ஃபாண்டஸி, நகைச்சுவை, உணர்ச்சி என அனைத்தையும் இணைக்கும் இந்தப் படம், ரசிகர்கள் ஆராதிக்கும் பிரபாஸின் தனித்துவமான திரை ஆளுமையை அசத்தலாக வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.

    ஜனவரி 9 , 2026 அன்று திரைக்கு வர உள்ளது

  • இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படம் தி ராஜா சாப் – டிரெய்லர் வெளியானது !!

    ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது !!

    ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.

    இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி டிராமாவாகக் கருதப்படும் இந்த படம், பெரும் பிரம்மாண்டத்தால் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான கதையினாலும் மனதைத் தொடுகிறது. காதல், குடும்பம், மரபு போன்ற உணர்வுகளால் மனதை தொடும் இந்த கதை, பெரும் கனவுலகப் பிம்பங்களுடன் பார்வையாளர்களின் உள்ளங்களையும் கவரவிருக்கிறது.

    ₹1,200 கோடி வசூலித்த கல்கி 2898 AD வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் புதிய வேடத்தில் திரைக்கு வரும் இந்தப் படத்தின் மீது குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    படக்குழு மூன்று நிமிடத்திற்கும் அதிகமான டிரெய்லரை, படத்தின் வெளியீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருப்பது, படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 105 தியேட்டர்களில் டிரெய்லர் மாஸ் ஸ்கிரீனிங்ஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரம், விசில் முழக்கங்களுடன் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினர். அதேசமயம், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் People Media Factory’ன் டிஜிட்டல் தளங்களிலும் டிரெய்லர் வெளியிடப்பட்டது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.

    படம் குறித்து இயக்குநர் மாருதி கூறியதாவது:

    “தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே. பிரபாஸ் அவர்கள் தனது திரை ஆளுமையாலும், தனித்துவ நடிப்புத் திறமையாலும் வேடத்தை சிறப்பாகக் கொண்டுசென்றுள்ளார். சமீபத்தில் முடிந்த இன்ட்ரோ பாடல் எனக்குப் பெரும் அனுபவமாக இருந்தது – அதை நீங்கள் டார்லிங் ரெபெல் ஸ்டாருக்கான அன்பாகக் கருதினாலும், டைட்டில் பாடலாக கருதினாலும் அது எங்கள் இதயத்திலிருந்து உருவாகி வந்தது.”

    தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் (People Media Factory) கூறியதாவது..,

    “இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர் செட் உருவாக்கியதிலிருந்து, ரெபல் ஸ்டார் பிரபாஸை முன்னணியில் வைத்து சக்திவாய்ந்த நடிகர் பட்டாளத்தை அமைத்தது வரை, எங்கள் குறிக்கோள் மறக்க முடியாத பான்-இந்திய அனுபவத்தை தர வேண்டும் என்பதே. டிரெய்லருக்கான ரசிகர்களின் பெரும் வரவேற்பு, எங்கள் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது கொண்டாட்டத்தின் தொடக்கம் மட்டுமே.”

    பிரபாஸ் உடன் சஞ்சய் தத், பூமன் இரானி, சரினா வாஹாப், மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம், சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளோடும் அமானுஷ்ய உலகின் களத்தோடும் திரைக்கு வருகிறது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி People Media Factory நிறுவனத்தின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ள இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தமன் எஸ் இசையமைத்து, பிரம்மாண்ட காட்சிகளுடன், ஹாரர், ஃபாண்டஸி, நகைச்சுவை, உணர்ச்சி என அனைத்தையும் இணைக்கும் இந்தப் படம், ரசிகர்கள் ஆராதிக்கும் பிரபாஸின் தனித்துவமான திரை ஆளுமையை அசத்தலாக வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.

    The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

    Rebel Star Prabhas Returns to Big Screens with The RajaSaab: Trailer Unveiled, Fans in Frenzy

    The much-awaited trailer of Rebel Star Prabhas’ Pan-India spectacle The RajaSaab has finally been unveiled, sending fans into a frenzy across the country. Blending supernatural chills with laughter, drama, and heartfelt emotions, the trailer promises an entertainer mounted on a scale rarely seen in Indian cinema.

    Touted as India’s biggest horror fantasy drama, The RajaSaab raises the bar with its sheer scale and grandeur. The film boasts the largest horror set ever built in India, spread across acres and crafted with intricate detail to create an eerie, immersive world. Beyond its haunting spectacle, the film strikes an emotional chord, touching upon themes of love, family, and ancestral legacy—making it both larger-than-life and deeply relatable.

    The trailer also marks Prabhas’ return to the big screens after delivering the massive blockbuster Kalki 2898 AD (₹1,200 Cr), and fans are eagerly waiting to see the Rebel Star in a fresh avatar combining charm, heroism, and supernatural intrigue.

    In a bold move, the makers have released a 3-minute-plus trailer nearly three months before release, reflecting their confidence in the film’s magnitude. The launch itself was celebrated with mass screenings across 105 theatres in Andhra Pradesh and Telangana, where packed houses of fans cheered and whistled, turning the unveiling into a festive celebration. The trailer simultaneously went live on People Media Factory’s digital platforms, extending the excitement to fans across the globe.

    Director Maruthi on The RajaSaab trailer launch:

    “With The RajaSaab, we wanted to create a world that’s grand, emotional, and entertaining in every sense. The trailer is just a glimpse of the scale and heart we’ve put into this film. Prabhas garu has brought unmatched energy and charm to the role, and I can’t wait for audiences to experience it on the big screen. Finishing the intro song recently was a special moment for me—whether you take it as a note of love for our darling superstar or the song’s title, the emotion behind it is straight from the heart.”

    TG Vishwa Prasad, People Media Factory, on the film:

    “From building India’s largest horror set to assembling a stellar cast led by Rebel Star Prabhas, our aim has always been to deliver an unforgettable Pan-India spectacle. The overwhelming response to the trailer, both online and in theatres, has strengthened our belief that the film will strike a chord with audiences everywhere. This is just the beginning of the celebration.”

    Starring Rebel Star Prabhas alongside Sanjay Dutt, Boman Irani, Zarina Wahab, Malavika Mohanan, Nidhhi Agerwal, and Riddhi Kumar, the film promises powerhouse performances in a supernatural setting. Produced by TG Vishwa Prasad and Krithi Prasad under the banner of People Media Factory, The RajaSaab will release in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam. With music by Thaman S and visuals of unprecedented scale, the film blends fantasy, horror, humor, and emotions with Prabhas’ unmatched charisma at its core.

    LINK: https://www.youtube.com/watch?v=B5fc60iRv2M