இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுக்கா உட்பட்ட பல்வேறு பகுதியில் கல்லா கட்டி வந்த போலி மருத்துவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். 33 கிளினிக்குகளுக்கு சீல்வைக்கப்பட்டது. கொரோனா தொற்றை பயன்படுத்திக்கொண்டு போலி டாக்டர்கள் வசூலில் ஈடுபட்டு வந்தனர். இந்த தகவல் இராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதரிஷினி…
Author: admin
ஆவின் பாலில் தண்ணிர் கலப்படம்! 8-பேர் கைது, 3 பேர் பணியிடை நீக்கம்!
ஆவின் பால் நிறுவனத்துக்கு தண்ணீர் கலந்த பாலை விற்பனை செய்ததால் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து 7 வேன்கள், 50 பால் கேன்கள், 1 கார் பறிமுதல்-அவர்களுக்கு உதவியாக இருந்து ஆவின் பாலக ஊழியர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம். திருவண்ணாமலை…
தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு. E.வேல்முருகன் இயற்கை எய்தினார்
ராஜ் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என முன்களப் பணியாளர்களில் எவ்வித சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பும் இல்லாமல் இரவும் பகலுமாக பத்திரிகையாளர்கள் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்….
அதிகார அத்துமீறல்’ முடிவுக்கு வரவேண்டும்!சூர்யா
‘மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது’ என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின் ‘லாக்கப் அத்துமீறல்’ காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல். ‘இது ஏதோ…
நடிகர் ஜெயம் ரவி சாத்தான்குளம் சம்பவத்திற்கு கண்டனம்…
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாகக்கூறி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள…
இ- பாஸ் இல்லாமல் மாற்று வழியில் வேலூருக்கு நுழையும் மக்கள்
இ- பாஸ் இல்லாமல் மாற்று வழியில் ராணிப்பேட்டை, வேலூருக்கு நுழையும் மக்கள் வேலூர்: இ- பாஸ் இல்லாமல் மாற்று வழியில் ராணிப்பேட்டை, வேலூருக்கு நுழையும் மக்களால், கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறினர். சென்னையிலிருந்து வருபவர்களை கண்காணிக்க ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தலா,…
டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை
டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை-உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம். கடந்த ஓராண்டில் 9,319 வழக்குகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம். மதுபான விலை விவரங்கள் அந்தந்த கடைகளில் முக்கியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன –…
இந்தியா மற்றும் உலகளவில் கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 4,73,105லிருந்து 4,90,401 ஆக அதிகரிப்பு. குணமடைந்தோர் 2,71,697லிருந்து 2,85,637 ஆக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,894லிருந்து 15,301 ஆக அதிகரிப்பு. கொரோனாவால் பாதித்த 1,89,463 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத…
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை. திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை…
கொரோனா பரிசோனை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து புது முயற்சி
தற்போது, கொரோனா பரிசோனை என்பது, சளி மாதிரியை எடுத்து செய்யப்படுகிறது. இந்நிலையில், மாற்று வழி ஒன்றை இங்கிலாந்து பயன்படுத்த ஆரம்பித்து உள்ளது. தற்போது, கொரோனா இருக்கிறதா என்பதை அறிய, நீண்ட துணி அல்லது பஞ்சு துடைப்பான் மூலம் தொண்டையிலிருந்து சளி மாதிரியை எடுத்து பரிசோதனை…