*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,


*“உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு “*
*தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக” திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயில் குளம், வடக்கு மாத வீதியில் *கழகப் பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த்* அவர்கள் பட்டினி தின ஒருநாள் மதிய உணவு சேவையை துவங்கி வைத்து சுமார் *2000* ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி உணவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகி திரு. தாமு, மற்றும் கழக தோழர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.