வா வாத்தியார் திரை விமர்சனம்


தயாரிப்பு: ஸ்டூடியோ கீரின்
இயக்கம்: நலன் குமரசாமி
நடிப்பு: கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிர்த்தி ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத்
ஒளிப்பதிவு: ஜார்ஜ்
இசை: சந்தோஷ் நாராயணன்
வெளியான தேதி: ஜனவரி 14, 2026
நேரம்: 2 மணி 09 நிமிடங்கள்
ரேட்டிங்: 3.5 / 5


ராஜ்கிரண், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்  எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை நேரில் சென்று பார்க்க முடியாது என்ற காரணத்தால் தான்  ஊரில் உள்ள திரையரங்கில் எம்ஜிஆர் படத்தை நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திரையரங்க உரிமையாளர்கள் மூலமாக மக்கள் திலகம் எம்ஜிஆர் இறந்த செய்தி  ராஜ்கிரனுக்கு தெரிய வர சோகத்தில் திரையரங்கு வாசலில் அமர்ந்திருக்கும் பொழுது அவருக்கு எம்ஜிஆர் இறந்த அதே நேரத்தில் அவருக்கு ஆண் பேரக்குழந்தை பிறக்கிறது அதனைத் தொடர்ந்து அந்த குழந்தை எம்ஜிஆரின் மறுபிறப்பு என்று ராஜ்கிரண் நேர்மையான வழியில் வளர்த்து வருகிறார் ராஜ்கிரண் நடிகர் கார்த்திக்கு வா வாத்தியார் படத்தின் ராமு என்ற பெயர் வைத்து சமுதாயத்தில் எம்ஜிஆர் போன்ற நேர்மையான மனிதராக வளர்த்து  கார்த்தி போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார் பின்பு சமுதாயத்தில் கெட்ட மனிதர்களுடன் சேர்ந்து நம்பியாரை பார்த்து ராமு என்கிற கார்த்திக் நண்பர் ரசிகராக மாறி சமுதாயத்துக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார் ராமு ..

இன்ஸ்பெக்டர் கார்த்தி  அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும்  “மஞ்சள்முகம்” என்ற ஹாக்கர் கும்பல்  பிடித்தால் நல்ல பணம் கிடைக்கும் என்று நினைத்து, கார்த்தி அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில், கார்த்தியின் உண்மை முகம் ராஜ்கிரணுக்கு தெரிய வருகிறது.

எம்ஜிஆர் ரசிகரான ராஜ்கிரண் கனவை கார்த்தி நிறைவேற்றினார்?
இன்ஸ்பெக்டர் கார்த்தி நம்பியார் ரசிகராக காரணம் என்ன?
ராமு உடலில் எம்ஜிஆரின் ஆவி நுழைந்ததின் காரணம் என்ன?
மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆவி எவ்வாறு மக்களை காப்பாற்றுகிறது?
இது போன்ற கேள்விக்கு பதில் வா வாத்தியார் திரை

வா வாத்தியார் திரைப்படத்திலிருந்து வில்லனாக சத்யராஜ் எம்ஜிஆர் ரசிகனாக ராஜ்கிரன், எம்ஜிஆர் ரசிகராக ஆனந்தராஜ், கீர்த்தி செட்டி ஆகியோர் தங்களது நடிப்பினை சிறையில் ரசிக்க வைத்துள்ளனர்.

திரைப்படத்திற்கு பக்கபலமாக ஒளிப்பதிவு மற்றும் இசை திரைக்கதையுடன் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளது.

admin