Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Posted on October 7, 2020

அ.தி.மு.க வின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்சை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
அதே போல் சபாநாயகர் தனபாலையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அ.தி.மு.க வின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பி.ஜே.பி தலைவர் முருகன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்மு கம், கொங்கு வேளாளர் கட்சித் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
வரும் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமையும் என்று தங்கள் அறிக்கையில் இந்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*
  • கருப்பு – திரை விமர்சனம்
  • சட்டென்று மாறுது வானிலை – திரை விமர்சனம்
  • KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது
  • ‘எக்ஸாம்’ அமேசான் பிரைம் வீடியோவில்இணை தொடரில் விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme