Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சென்னை விமனநிலையத்தில் நிலையத்தில்தலைவர் கோ செய்தியாளர் சந்திப்பில்தெரிவித்த கருத்துகள்

Posted on May 17, 2019

தேர்தலில் பாஜக தோல்வியை அடையும்.
மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்..
மாநில சுயாட்சிக் கொள்கையை வெற்றி பெறும்.

கொல்கத்தாவில் நரேந்திர மோடி
4 கூட்டங்களில் பேசிய பிறகு
மறுநாள் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடை விதித்தது தேர்தல் ஆணையம்.
இது ஒருபக்கச் சார்பு நடவடிக்கை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு கூட்டத்திற்கு அனுமதி மறுத்தது பாசிசம்.

இன்று மாலை தாயகத்தில்,
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகின்றது.
வீரவணக்கம் செலுத்த இருக்கின்றோம்.

சுதந்திரத் தமிழ் ஈழம் அமைய
பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழ் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*
  • கருப்பு – திரை விமர்சனம்
  • சட்டென்று மாறுது வானிலை – திரை விமர்சனம்
  • KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது
  • ‘எக்ஸாம்’ அமேசான் பிரைம் வீடியோவில்இணை தொடரில் விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme