Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சென்னையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்!!

Posted on June 1, 2019

சென்னை,

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து பிரச்சினைகளிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஆவின் பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும். அதிமுகவில் பிரச்சினை என்று வந்தால் அனைவரும் ஒன்றாகி விடுவோம், அதிமுக குறித்து குறை கூற காங்கிரசுக்கு தகுதியில்லை. உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் முடிவு எடுப்பார்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Dr. R.C.M. Vishnu Prabhu, Trade Commissioner of Papua New Guinea, personally met and congratulated Mr. C. Joseph Vijay
  • சிலந்தி -2 திரைப்படம் 6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “!
  • *பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு, தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு.C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
  • கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!
  • சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme