
கதையின் நாயகர்கள் :
அங்காடி தெரு மகேஷ் ( சிவன் ) திருக்குறள் குணா பாபு – (சதீஷ் ),
K.M.பாரிவள்ளல் ( கம்பன்), திருவாரூர் கணேஷ் (கார்த்திக்), மஹாதீர் முகமது ( வினோத்).
மற்றும் இவர்களுடன்
நாகராஜ், டெல்டா சரவணன்,
ஆம்பல் சதீஷ், M.K.ராதாகிருஷ்ணன்( சிலுக்கு மணி),
வேல்முருகன் ( தலைமை ஆசிரியர்), காத்து கருப்பு கலை,
பாக்கியம் கௌதமி,
சுபாஶ்ரீ( தேவி),
சூரியப்ரதாபன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு – தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் இருவரும் செய்துள்ளார்கள்.
பாடல்கள் – அறிவழகன்
இசை – சாய் சுந்தர்
படத்தொகுப்பு – டாய்சி
கலை இயக்கம் – சிவகுமார்,மணி
சண்டை பயிற்சி – அசோக் குமார்
தயாரிப்பு மேற்பார்வை -வேல்முருகன்
நிர்வாக தயாரிப்பு – சாமிநாதன் நாகராஜன், காமராஜ் மற்றும் தமிழ்வாணன்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரித்து, கதை, திரைக்கதை வசனம், எழுதி இயக்கியுள்ளார். பட்டுக்கோட்டையை சேர்ந்த அறிமுக இயக்குனர் அறிவழகன் முருகேசன்.