
யோலோ திரை கதை தொடக்கத்தில் கதாநாயகி தேவிகாவை பெண் பார்க்க வருகின்றனர். சிறுவயதிலிருந்து தனது தந்தை படவா கோபியின் சொல்லை தட்டாமல் கேட்டு வளர்ந்து வருபவர் கதாநாயகி. ஆனால் பெண் பார்க்க வந்த குடும்பத்தினர் (மாப்பிள்ளை அக்கா) கதாநாயகிக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை கண்டுபிடிக்கின்றனர். இதனால் தேவிகாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். மறுபுறம் கதாநாயகன் தேவ் யூடியூப் சேனல்கள் மூலம் அனைவரையும் பயமுறுத்தி அதனை வீடியோவாக எடுத்து யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். தேவ் மற்றும் தேவிகா இருவருக்கும் திருமணமான விஷயம் இருவருக்குமே தெரியவில்லை. இதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க இருக்கும் முயற்சி செய்கின்றனர்.
நாயகன் மற்றும் நாயகி திருமணம் எப்படி நடந்தது?
இவர்களுக்குள் ஏற்பட மாற்றத்தின் காரணம் என்ன?
இறுதியில் இருவரும் இணைந்தற்கால?
போன்ற கேள்விக்கு பதில் YOLO படத்தின் கதை.