கோழிப்பண்ணை செல்லதுரை திரை விமர்சனம்
தேனியை சேர்ந்தவர் செல்லதுரை(ஏகன்). தன் பாட்டி வீட்டுக்கு வரும் செல்லதுரை மற்றும் தனது தங்கை சுதா (சத்யா) இருவரும் வறுமையில் வசிக்கின்றனர் அப்போது அதே ஊரை சேர்ந்த பெரியப்பா பெரியசாமி (யோகி பாபு) விடம் உதவி கேட்கிறார் செல்லதுரை(ஏகன்) அப்போது தனது கோழி பானையில் இறந்த கோழி கொடுத்து உதவுகிறார் பெரியசாமி (யோகி பாபு) மீண்டும் உதவி கேட்க அவர் கோழி பனையிலும் மற்றும் கறிக்கடையில் வேலை செய்கிறார். தன் அம்மாவை போல் தன் தங்கை திசைப்பறக்குடாது என்பதற்காக சுதாவை(சத்யா) பொத்தி பொத்தி வளர்க்கிறார் செல்லதுரை. கல்லூரி மாணவியான சுதாவுக்கு தன்னுடன் படிக்கும் மாணவர் மீது காதல் ஏற்படுகிறது.
சுதாவின் காதல் குறித்து செல்லதுரைக்கு தெரிய வருகிறது. அந்த பையனின் பின்னணியை தெரிந்து கொண்டதும் செல்லதுரைக்கு இருக்கும் பயம் அதிகமாகிறது. தங்களிடம் இருந்து பிரிந்து இருக்கும் பெற்றோரை எதிர்பாராவிதமாக சந்திக்கிறார் செல்லதுரை. அதன் பிறகு அவருக்குள் மாற்றம் ஏற்படுகிறது.