பர்த் மார்க் விமர்சனம் -indiastarsnow.com
இந்தியா ராணுவத்தில் இருந்து திருமண விடுமுறையில் வரும் “ஷபீர்” (டேனி) கதாநாயகன் திருமணம் முடிந்து குடிபோதையில் தனது முதல் இரவு கொண்டாடுகிறார் அப்போது 1999-ல் கார்கில் போர் தொடங்குகிறது ஆகையால் அவர் மீண்டும் இந்தியா ராணுவத்தில் இணைந்து போருக்கு செல்கிறார் அங்கு எதிரிகளுடன் சண்டை போடுகிறார் நாயகன் பின்பு போர் முடிந்து வீடுதிரும்பும் நாயகன் தன் மனைவி கர்ப்பமாக உள்ளார் அவரை இயற்கை முறையில் பிரசவம் செய்வதற்கு மலை பகுதிக்கு அழைத்து செல்கிறார் நாயகன் பிரசவ நாட்கள் நெருங்கும்போது உனது ஐந்து நண்பர்களில் நன்கு பேர் மட்டும் அறிமுகம் செய்தாய் என்று நாயகன் கேட்கும் பொது ‘ஜெயிலர்’ பட புகழ் மிர்னா நாயகியாக நடித்துள்ளார் அவர் நீங்கள் இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்து ராணுவத்திற்கு சென்றபோது என் நண்பன் 8 .15 க்கு வீட்டிற்கு வந்தார் பின்பு வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் சென்றுவிட்டார் என்று நாயகி நாயகனிடம் கூற அந்த குயந்தை என்னுடையது இல்லை நன் உன்னுடன் முதல் இரவு நடக்க வில்லை என்று நாயகன் சொல்ல அந்த குயந்தை யாருடையது? நாயகி இறுதியில் என்ன முடிவு எடுத்தார் என்பதே ‘பர்த் மார்க்’ திரைக்கதை .
‘சார்பட்டா பரம்பரை’ பட புகழ் டான்ஸிங் ரோஸ் ஷபீர் நாயகனாக, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ பட புகழ் மிர்னா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘பர்த் மார்க்’. ஸ்ரீராம் சிவராமன் மற்றும் விக்ரமன் ஸ்ரீதரன் எழுத்து மற்றும் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மிர்னாவும் ஜெனி என்ற கர்ப்பிணி பெண்ணாக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நிஜமான கர்ப்பிணியின் வயிறு திரையில் சிறப்பு படம் முழுக்க நடந்து, ஓடி நடித்திருப்பார் ஜெனி . நடிகைகள் தீப்தி, பொற்கொடி, ஆகியோரின் நடிப்பு சிறப்பு
ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல் இயற்கை மற்றும் அந்த அறைக்குள் நடக்கும் பதிவினை சிறப்பாக படம்பிடித்து திரையில் ரசிக்கவைத்துள்ளார் உதய் தங்கவேல், படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார் .
படத்திற்கு விஷால் சந்திரசேகரின் இசை மிகப்பெரிய பலம்.