சூர்யா நாயகனாக நடித்த ’கருப்பு’.திரைப்படம் மே 14 அன்று உலகம் முழுவதும் வெளியிட்டை உறுதி செய்த இயக்குனர் ஆர் ஜே பாலாஜி.

கருப்பு திரைப்படத்தின் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கருப்பு திரைப்பட இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி முதன்முறையாக ’பேபி கண்ணன்’ என்ற பெயரில் வில்லனாக நடித்துள்ளார்.
உலக அளவில் மக்கள் மத்தியில் கருப்பு, படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
கருப்பு திரைப்படம் மே 14 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பரபரப்பானதால் பட வெளியீடு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் படம் சொன்ன தேதியில் வெளியாகும் என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.