இயக்குநர் அமீன் பரீப் இயக்கத்தில், சுபாஷ் செல்வம் மற்றும் முனீஷ்காந்த் நடித்துள்ள ‘காக்கி சர்க்கஸ்’ வெப் சீரிஸ், சிறைச்சாலை மையமாகக் கொண்டு அங்கு கவிதைகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் நடக்கும் சுவாரஸ்யமான உணர்வுகளை திரை கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்குப் பதிலாக திருத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கும் இந்த தொடர், மனித உணர்வுகளையும் , மனிதர்கள் சமூகப் பொறுப்புணர்வை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் நகைச்சுவையுடன் திரையில் அனைவரும் ரசிக்கும் படியாக உள்ளது காக்கி சர்க்கஸ் துணை தொடர்.
முனீஷ்காந்த் காக்கி சர்கிள் இணைத்தொடர் திரைக்கதையில் தலைமை சிறை பாதுகாவலராக பணிபுரியும் அவர் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு புத்தகத்தை கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்த நினைக்கிறார் வெலந்தியான திரை காவலர் முனிஸ்கான்.
திரைக்கதையில் இரண்டு நாயகர்கள் ஒருவர் போலீஸ் அதிகாரி என்றால் அவர்களுக்கே சவால் விடும் இன்னொருவர் திருடர் இந்த கேரக்டரை இயல்பாகவும் ரசிகம்படியும் திரையில் தனது நடிப்பின் மூலம் ரசிக்க வைத்துள்ளார் திருடன் ராஜேஷ் மாதவன், சாதாரண எதிரியாக இல்லாமல், தனித்துவமான நோக்கத்துடன் செயல்படும் மனிதராக நினைவில் நிற்கிறார். பணத்திற்காக அல்ல, தனக்கென ஒரு அடையாளத்திற்காக செயல்படும் அவரது மனநிலை, கதைக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் நடக்கும் திரைக்கதை என்றாலும் திரை அதிகாரிகள் மற்றும் திருடர்கள் அவர்கள் வாழ்வில் நடக்கும் சில ஏமாற்றங்கள் மற்றும் அவமானங்கள் திரையில் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது. குறிப்பாக சிறைக்குள் இருக்கும் கோவிலில் உள்ள உண்டியல் பணம் காணாமல் போக அதனை திருடியது யார் என்று கண்டுபிடிப்பது திறக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது ஆனால் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும் சிறையில் உள்ள கோவில் உண்டியலில் திருடிய திருடர்களை போலீசார் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
காக்கி சர்க்கஸ் திரைக்கதையில் திருடன் தானாகவே வந்து நான் தான் திருடன் என்று போலீஸ் அதிகாரியின் எதிரில் இன்று கூறும் போது அவரை கைது செய்ய முடியாமல் அவரை கைது செய்வதற்கான ஆதாரம் இல்லாததால் அங்கிருந்து சுதந்திரமாக சொல்கிறார் திருடன் இதனை திரையுள் காணும் பொழுது இப்படி ஒரு கதையை யோசித்து திரைக்கதையாக வடிவமைத்து ரசிக்க வைக்கும் இயக்குனருக்கும் சபா சொல்லலாம்.
நடிகர்கள் வின்சு ஷாம், கெளதமி நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி, சிறைச்சாலையின் இயல்பான சூழலை நம்பகமாக மற்றும் பேருந்தில் உள்ள காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது .
இசையமைப்பாளர்கள் சேவியர் மற்றும் விபின் பாஸ்கர், கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப பின்னணி இசையை சிறப்பாக வழங்கியுள்ளனர்