மனிதன் தெய்வமாகலாம் திரைக்கதை தொடக்கத்தில் அரசியல்வாதியான ஒய்.ஜி.மகேந்திரன் சிறைச்சாலையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் கில்லர் ஆக உன்னை சந்திக்கிறார் நாளை தூக்கில் இடம் இருக்கும் கைதியை அரசியல்வாதி y gee மகேந்திரன் சந்தித்து நீ இப்பொழுது பேசவில்லை என்றால் உண்மை வெளிவராமல் போகும் என்று கூற நாயகன் செல்வராகவன் சந்தித்த மோசமான மனிதர்களை கொலை செய்ததற்கான காரணம் பற்றி கூறுகிறார் இதைத் தொடர்ந்து திரைப்படம்க தொடங்ககிறது….
திரைக்கதையின் இறுதியில் அரசியல்வாதியிடம் தன் கடைசி ஆசையாக தன் கிராமத்திற்கும் கிராம மக்களுக்கும் அத்தியாவசிய தேவைகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறார் நாயகன் சொல்வதக அதை அனைத்தையும் நிறைவேற்றுவதாக அரசியல்வாதி விருது அளிக்கிறார் தன் மக்களுக்காக நல்லது செய்த நாயகன் செல்வராகவன் மனிதனாக இல்லாமல் தெய்வமாக மாறுகிறார்.
மனிதன் தெய்வமாகலாம் திரைப்படத்தின் நாயகன் செல்வராகவன் பொன்வயல் கிராமத்தில் ரசித்து வருகிறார் தனது தேவைக்காக பதனி மற்றும் பண நொங்கு விற்று தனது தேவையை நிறைவேற்றி வரும் நாய்கள் செல்வராகவன் தனது நட்பு வட்டாரமாக கிராமத்தில் உள்ள சிறு பசங்களோடு இணைந்து விளையாடுவதும் தனது வியாபாரம் செய்வதும் வாடிக்கையாளர் கொண்டுள்ளார்.
நாயகன் செல்வராகவன் பல்வேறு இடங்களில் பெண் தேடியும் அவருக்கு பெண் கொடுக்க முன் வராததால் பெண் பார்க்கும் புரோக்கரிடம் பெண் தேடித் தருமாறு கேட்டுக்கொள்கிறார் நாயகன் அதன்படி பக்கத்து கிராமத்தில் ஒரு பெண் இருப்பதாகவும் புகைப்படம் எடுத்து கொடுத்தால் அந்த பெண்ணிடம் காண்பித்து சம்மதம் பெற்று வருவதாக கூறுகிறார் அதனை தொடர்ந்து நாயகனின் குட்டீஸ் நண்பர்கள் பக்கத்தில் இருக்கும் டவுனுக்கு சென்று போட்டோ எடுத்து வருகிறார் அதனைத் தொடர்ந்து நாயகனுக்கும் குஷி ஆனந்துக்கும் திருமணம் நடைபெறுகிறது.
மனிதன் தெய்வமாகலாம் திரைப்படத்தின் நாயகன் மனைவி செல்வியுடன் (குஷி ரவி) மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தன் மனைவி செல்வியை (குஷி ரவி) நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் கேட்பதை எல்லாம் செய்து கொடுக்கிறார்.
அப்போது அவரது மனைவியின் அண்ணன் நெடுஞ்சாலையில் உணவகம் ஒன்று வாடகைக்கு வருவதாகவும் அதை எடுத்து நடத்துமாறு தங்கையிடம் கூறுகிறார் தன் மனைவி கூறியதை ஏற்று நெடுஞ்சாலை அருகே தாபா உணவகம் ஒன்றை தொடங்குகிறார்.
அரசியல் செல்வாக்கோடு தொழிற்சாலை மற்றும் கந்துவட்டி நடத்தும் இன்பராஜிடம் (மைம் கோபி) எனக்கு தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருவது வழக்கமாக வைத்துள்ளார் அதேபோல் வட்டி கொடுக்காத பெண்களிடம் தவறாகவும் நடந்து கொள்கிறார் இன்பராஜ்.
தன் குடும்ப தேவைக்காக
மரகதம் (கௌசல்யா) கடன் வாங்குகிறார் அந்த மரகதம் காசையும் வட்டியும் திருப்பிக் கொடுக்க முடியாத மரகதத்திற்கு. கந்துவட்டி கொடுமையால் சிக்கித் தவிக்கும் மரகதத்திற்கு செல்வி உதவப் போய் சிக்கலில் மாட்டுகிறார்.
நாயகன் ராகவனின் நேர்மையான செயல்களால் ஆத்திரமடையும் இன்பராஜ், ராகவன் மனைவியைச் சீரழித்து தற்கொலைக்குத் தூண்டுகிறான். மனைவியின் மரணத்தால் நிலைகுலைந்து போகும் ராகவன், அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மையை மரகதம் (கௌசல்யா) மூலம் உண்மையை கண்டறிகிறார். கடன் வாங்கிய பெண்களை தனது காம பசிக்கு இன்பராஜ் பயன்படுத்துவதும், அதற்கு செல்வியும் பலியானதே தற்கொலைக்குக் காரணம் என்பதும் தெரிய வருகிறது.
சாமானிய மனிதன் கோபம் கொண்டால் அதிகாரம் அரசியல் அடியாள் பலம் எல்லாம் என்னவாகும் என்பதை
” சாது மிரண்டால் காடு கொள்ளாது ” என்ற பழமொழிக்கு ஏற்ப நாயகன் ராகவன் கோபம் அநீதிக்கு எதிராக கையில் ஆயுதம் எடுத்து தனது கோபத்தின் மூலம் சாமானிய மக்களை காக்கும் ‘தெய்வமாக’ மாறுகிறார் என்பதே மனிதன் தெய்வமாகலாம் திரைப்படத்தின் திரைக்கதை ..
மனிதர் தெய்வமாகலாம் திரைப்படத்தின் நடிகர்கள் கௌசல்யா, ஆர்.எஸ்.சதீஷ், சிறுமி லிர்திகா, சேலம் தீபக் அனைவரும் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் திரையில் ரசிக்க வைத்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசை மற்றும் பின்னணி இசை திரைக்கதையோடு ஒன்றி காண்பவரை ரசிக்க வைத்துள்ளது.
ஒளிப்பதிவாளர் ரவி வர்ம் தனது ஒளிப்பதிவின் மூலம் கிராம மக்களையும் கிராமத்தின் பசுமையும் திரையில் ரசிக்க வைத்துள்ளார்.
மனிதன் தெய்வமாகலாம் திரைப்படத்தின் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் அவல நிலைகளையும் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் மனிதர்களின் உணர்ச்சியையும் திரையில் காண்பவரை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளார் இயக்குனர்.