Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Posted on October 7, 2020 By admin No Comments on

அ.தி.மு.க வின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்சை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
அதே போல் சபாநாயகர் தனபாலையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அ.தி.மு.க வின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பி.ஜே.பி தலைவர் முருகன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்மு கம், கொங்கு வேளாளர் கட்சித் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
வரும் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமையும் என்று தங்கள் அறிக்கையில் இந்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

Genaral News

Post navigation

Previous Post: தந்துவிட்டேன் என்னை- ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ்
Next Post: ஆண், பெண் இரு பாலரும் திருமணமான பின் செய்யக் கூடாதவை..?

Related Posts

விஜய்64 படத்தை இயக்கப்போவது யார் ???????? Genaral News
The leaders of Round Table India ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு ‘கல்வி மூலம் விடுதலை’ எனும் திட்டத்தின் மூலம் இந்தியா Genaral News
Rohini Munjal Latest Photoshoot Stills Genaral News
மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு? Genaral News
திகில் படத்தில் தானா நாயுடு Genaral News
ஆதார் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு. தமிழ் சினிமா எப்போதும் இந்திய சினிமாவிற்கு முன்னோடி அமீர் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme