Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Rahul tripathi-indiastarsnow.com

ஐபிஎல் கிரிக்கெட் – 13 ஓவர் முடிவில் முடிவில் கொல்கத்தா அணி 109/3

Posted on October 7, 2020October 7, 2020 By admin No Comments on ஐபிஎல் கிரிக்கெட் – 13 ஓவர் முடிவில் முடிவில் கொல்கத்தா அணி 109/3

ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி களமிறங்கினர். மூன்றாவது ஓவரில் கொல்கத்தா அணி 3 பவுண்டரிகளை விளாசியது. நான்காவது ஓவரில் 2 பவுண்டரி அடித்தனர்.

ஐந்தாவது ஓவரின் 2வது ஷுப்மான் கில் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக ஆடிய திரிபாதி அரை சதமடித்தார். நிதிஷ் ரானா 9 ரன்னிலும், சுனில் நரைன் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா அணி 13 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் திரிபாதி 58 ரன்னுடனும், மார்கன் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

சென்னை அணி சார்பில் ஷர்மா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர் ஒரு விக்கெட்டும் எடுத்தார்.Rahul tripathi-indiastarsnow.comRahul tripathi-indiastarsnow.com

Genaral News Tags:Rahul tripathi-indiastarsnow.com

Post navigation

Previous Post: ஆண், பெண் இரு பாலரும் திருமணமான பின் செய்யக் கூடாதவை..?
Next Post: அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

Related Posts

பாகிஸ்தானில் பயங்கரம் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி.யை பரப்பிய டாக்டர் !!!!!! Genaral News
டெல்லியில் மருத்துவமனைக்கு வந்திருந்த பெண்கள் 3 பேர் திடீரென வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்!!! Genaral News
Tree Ambulance to travel from Chennai to all over India Genaral News
மீரா மிதுன் செய்தியாளர் சந்திப்பு ?? Genaral News
நகைக் களவாணியுடன் கர்நாடக போலீஸ் கூட்டு திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் களவாணியுடன் கர்நாடக போலீஸ் கூட்டு Genaral News
Vinay Mehta, President of Rotary Club of Chennai Central Elite ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சென்ட்ரல் எலைட்டின் தலைவர் வினய் மேத்தா ஏற்பாட்டில் முஸ்கான் எனும் நிகழ்ச்சி மூலம் 2000 ஏழை எளிய குழந்தைகள் தீபாவளி பண்டிகையை வி.ஜி.பி. மனமகிழ் பூங்காவில் மகிழ்ச்சியாக கொண்டாடினர். Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme