Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

Posted on August 23, 2020 By admin No Comments on பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

மதுரை : பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என்பதே தனது கருத்து என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பதவியா ? வளர்ச்சியா என முதல்வர், துணை முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் என்று அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் இருமொழி கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்றும் தமிழகத்தில் தடை இல்லாமல் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

Political News Tags:பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

Post navigation

Previous Post: தமிழகம் முழுவதும் கடந்த 151 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 9,85,415 பேர் கைது!!
Next Post: ராகுல் காந்தி மீண்டும் தலைவரா? : காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது!!

Related Posts

கானாத்தூர் மக்களின் தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கிய சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் Political News
பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுரை!! Political News
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு Genaral News
P. Chidambaram ப.சிதம்பரம் டுவிட்டர் செய்து தெறிக்கவிடுகிறார் Political News
A. P. J. Abdul Kalam கனவுகளை விதைத்த நாயகன்.. மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று! Genaral News
உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வரவேற்றார் தருமபுரிக்கு காவிரி கூக்குரல் என்ற நதிகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வரவேற்றார் Political News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme