Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

Posted on August 23, 2020 By admin No Comments on பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

மதுரை : பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என்பதே தனது கருத்து என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பதவியா ? வளர்ச்சியா என முதல்வர், துணை முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் என்று அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் இருமொழி கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்றும் தமிழகத்தில் தடை இல்லாமல் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

Political News Tags:பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

Post navigation

Previous Post: தமிழகம் முழுவதும் கடந்த 151 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 9,85,415 பேர் கைது!!
Next Post: ராகுல் காந்தி மீண்டும் தலைவரா? : காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது!!

Related Posts

பிச்சாண்டி எம்எல்ஏ மகள் திருமணம் திருப்பதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கு. பிச்சாண்டி எம்எல்ஏ மகள் திருமணம் திருப்பதியில் Political News
அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக? அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக? Political News
விநாயகர் சிலை ஊர்வலம்! சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் Genaral News
டெல்லி மாநகர அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் Political News
அதிக மார்க் வாங்கித் தருகிறேன்!'- சிவகங்கை பா.ஜ.க பிரமுகரால் நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை அதிக மார்க் வாங்கித் தருகிறேன்!’- சிவகங்கை பா.ஜ.க பிரமுகரால் நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை Genaral News
சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள சந்தையில் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள சந்தையில் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme