கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை.
திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.
தமிழகத்தில் 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது.
ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்முனைவோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசிடம் கோரினோம்.
கோரிக்கையின் அடிப்படையில் 10 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தொழில்துறையினரின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சியில் நவீன உணவு பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை.