Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஷாம்பூ போட்டு நடு ரோட்லயே குளிக்க தொடங்கி விட்டார்

ஷாம்பூ போட்டு நடு ரோட்லயே குளிக்க தொடங்கி விட்டார்

Posted on February 7, 2020February 7, 2020 By admin No Comments on ஷாம்பூ போட்டு நடு ரோட்லயே குளிக்க தொடங்கி விட்டார்

திருப்பூர் நகராட்சியில் தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இது தொடர்பாக நகராட்சியில் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தட்டி கழித்துள்ளனர் அதிகாரிகள்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் பொறுமை இழந்த நபர், வீணாக செல்லும் தண்ணீரில் சோப், ஷாம்பூ போட்டு நடு ரோட்லயே குளிக்க தொடங்கி விட்டார். இவரது வீடியோ மிகவும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவகிறது. இதை பார்த்தாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Genaral News Tags:ஷாம்பூ போட்டு நடு ரோட்லயே குளிக்க தொடங்கி விட்டார்

Post navigation

Previous Post: தளபதி விஜய் யுடன் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ்
Next Post: சூரரைப் போற்று பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியா

Related Posts

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா ?? Genaral News
பெற்றோரின் ஒத்துழைப்போடுமதிய உணவில் அசத்தும் பள்ளி Genaral News
chennai met_www.indiastarsnow.com தென்மேற்கு பருவமழை இன்று முதல் குறையத் துவங்கும் Genaral News
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை திரைப்படமான “பெடியா” டிரைலர் வெளியீடு Genaral News
Lotte India Unveils Exciting New Product - Coffy Bite Rich Lotte India Unveils Exciting New Product – Coffy Bite Rich Genaral News
St. Anthony’s Church, Avadi 73rd anniversary Festival Celebration from 13th to18th of June. Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme