பூமணியின் வெக்கை நாவலை மையமாக வைத்து உருவான இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அக்டோபர் 4ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை ஏட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
.