Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

chidambaram-www.indiastarsnow.com

சிதம்பரம், சிபிஐ காவலில் இருந்த போது, 90 மணி நேரத்தில் 450 கேள்விகள்

Posted on September 5, 2019September 5, 2019 By admin No Comments on சிதம்பரம், சிபிஐ காவலில் இருந்த போது, 90 மணி நேரத்தில் 450 கேள்விகள்

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம், சிபிஐ காவலில் இருந்த போது, 90 மணி நேரத்தில் 450 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சிறை எண் 7ல், தனி அறை(வார்டு 9) ஒதுக்கப்பட்டது. மேலும் கோர்ட் உத்தரவுப்படி, மேற்கத்திய கழிப்பறை வசதி, படுக்கை,
புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம், சிபிஐ காவலில் இருந்த போது, 90 மணி நேரத்தில் 450 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சிறை எண் 7ல், தனி அறை(வார்டு 9) ஒதுக்கப்பட்டது. மேலும் கோர்ட் உத்தரவுப்படி, மேற்கத்திய கழிப்பறை வசதி, படுக்கை, மருந்துகள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், சிதம்பரம் சிபிஐ காவலில் இருந்த போது, அவரிடம் 90 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 நாள் சிபிஐ காவலில் இருந்த அவரிடம், 90 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், 450 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கேள்விகள் வெளிநாட்டு முதலீடு குறித்தும், வழக்கில் தொடர்புடையவர்களுடன், சிதம்பரத்தின் மகன் கார்த்தி அனுப்பிய மெயில் பரிமாற்றங்கள் குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் தொடர்புடைய 5 சாட்சிகளை வைத்து, குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.இவ்வழக்கில், செப்.,20ம் தேதி, சிபிஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருந்துகள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், சிதம்பரம் சிபிஐ காவலில் இருந்த போது, அவரிடம் 90 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 நாள் சிபிஐ காவலில் இருந்த அவரிடம், 90 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், 450 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கேள்விகள் வெளிநாட்டு முதலீடு குறித்தும், வழக்கில் தொடர்புடையவர்களுடன், சிதம்பரத்தின் மகன் கார்த்தி அனுப்பிய மெயில் பரிமாற்றங்கள் குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் தொடர்புடைய 5 சாட்சிகளை வைத்து, குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.இவ்வழக்கில், செப்.,20ம் தேதி, சிபிஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Political News Tags:14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு, 20ம் தேதி, 450 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கேள்விகள் வெளிநாட்டு முதலீடு குறித்தும், 90 மணி நேரத்தில் 450 கேள்விகள், 90 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரிடம் 90 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 நாள் சிபிஐ காவலில் இருந்த அவரிடம், குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.இவ்வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது., சிதம்பரத்தின் மகன் கார்த்தி அனுப்பிய மெயில் பரிமாற்றங்கள் குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் தொடர்புடைய 5 சாட்சிகளை வைத்து, சிதம்பரம், சிதம்பரம் சிபிஐ காவலில் இருந்த போது, சிபிஐ காவலில் இருந்த போது, சிபிஐ., செப்., தனி அறை(வார்டு 9) ஒதுக்கப்பட்டது. மேலும் கோர்ட் உத்தரவுப்படி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சிறை எண் 7ல், படுக்கை, புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மருந்துகள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், மீடியா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம், மேற்கத்திய கழிப்பறை வசதி, வழக்கில் தொடர்புடையவர்களுடன்

Post navigation

Previous Post: திஹார் சிறையில் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் அடைக்க உத்தரவிட்டு இருக்கிறது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
Next Post: பாமக தனித்துப் போட்டி!!!!!!!!!!!!!!!!!!!

Related Posts

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தன் இருப்பைகாட்ட அறிக்கை விட வேண்டிய அவசியம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிவு. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தன் இருப்பைகாட்ட அறிக்கை விட வேண்டிய அவசியம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிவு. Political News
சேலம் மாவட்டம் அரசு மறுவாழ்வு இல்லத்தினை தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் பார்வையிட்டார்கள் சேலம் மாவட்டம் அரசு மறுவாழ்வு இல்லத்தினை தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் பார்வையிட்டார்கள் Political News
actor Senthil-indiastarsnow.com காமெடி நடிகர் செந்திலுக்கு, அமமுகவில் அமைப்பு செயலாளர் பதவி Cinema News
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னை செய்தியாளர்களிடம் நலம் விசாரிக்கிறார். Political News
ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.o க்கு ரெடி!!!! Political News
chidambaram-indiastarsnow.com சிதம்பரதின் ஐஎன்எக்ஸ் வழக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு சிபிஐ நீதிமன்றம் Political News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme