Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும்

Posted on June 1, 2019 By admin No Comments on பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும்

சென்னை,

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையானது ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் நலனுக்கேற்ப தமிழக அரசு புதிய பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து இருப்பதாலும், 210 நாட்கள் வேலை நாட்களாக உள்ளதாலும், விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றார். விடுமுறையை அதிகரிக்கும் பட்சத்தில், பாடத்தை முழுமையாக மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Genaral News Tags:அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும்

Post navigation

Previous Post: சிறுவனின் உயிரை பறித்த பப்ஜி கேம்..
Next Post: நாசாவின் அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் 23 உபகரணங்களைக் நிலவுக்கு கொண்டு செல்லும்

Related Posts

சிம்பு இயக்கத்தில் சந்தானம் நடிக்கிறாரா⁉ Genaral News
‘பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி Genaral News
Monkey-hanged-to-death-in-Telangana_indiastarsnow.com ஐதராபாத்தில் குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம் – வைரலாகும் வீடியோ Genaral News
பெண் குழந்தைக்கு தந்தையான மகிழ்ச்சியில் யோகி பாபு Genaral News
ரோஜர் பெடரர், நடால் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர் Genaral News
நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme