Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு??

Posted on May 30, 2019May 30, 2019 By admin No Comments on தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு??

சென்னை:
சென்னையில் நேற்று பேரணி நடத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸ் வழக்குபதிவு செய்தது. ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலக கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் நேற்று கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் பேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Genaral News Tags:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு

Post navigation

Previous Post: அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா ??
Next Post: திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் தலைமையில் சக தயாரிப்பாளர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

Related Posts

பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக்” ! பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக் Genaral News
‘பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி Genaral News
தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாராஹி மாநாட்டை பாராட்டினார் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாராஹி மாநாட்டை பாராட்டினார் Genaral News
நாட்டின் பிரதமராக ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி பதவி ஏற்றார் Genaral News
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகமாக பிடித்துள்ளது Genaral News
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்கும் சீனியர் நடிகை! – அதிர்ச்சியில் திரையுலம் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme